உத்தராகண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக்குழுவினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில். “உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சலான 41 தொழிலாளர்கள் … Read more

‘மணல் விற்பனை’ விசாரணை: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை திருச்சி, … Read more

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஹலால் சான்றிதழுக்கு தடை போட்ட உபி அரசு – தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   

கற்பிப்பதா, லேப்டாப்களை பாதுகாப்பதா? – அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி குறித்து ஐகோர்ட் சரமாரி கேள்வி

மதுரை: “அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா? லேப்டாப்களை பாதுகாப்பதா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சாவூர் சசிகலா ராணி, மதுரை கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘தஞ்சாவூர், மதுரை அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கு … Read more

மதுரை – பரவையில் குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சச குழாய் பதிப்பதை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை: பரவையில் குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சச குழாய் பதிப்பதை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரியாறு குடிநீர் திட்டத்துக்கு பரவை பேரூராட்சி மகாகணபதி நகரில் குடியிருப்புப் பகுதியில் ராட்சச குழாய் பதிக்கும் ஒப்பந்தகாரரை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் வள்ளிமயில் தலைமை வகித்தார். உறுப்பினர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். மேலும், திட்ட … Read more

‘எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் ரூ.15.55 கோடி முறைகேடு’ – விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை நடத்திய கல்குவாரியில் சட்ட விரோதமாக ரூ.15.55 கோடிக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அத்திபாளையத்தில் 2011- 2021 வரை பத்தாண்டுகள் பட்டா நிலத்தில் கல் குவாரி … Read more

மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!

திருச்சியில் மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.   

மதுரையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: ஒரே நாளில் ரூ.2,03,500 அபராதம் 

மதுரை: சாலைகளில் மாடுகளை சுற்றித் திரிய விட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராம் மாநகராட்சி விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சியால் அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுத்தும் வரப்படுகிறது. அப்படியிருந்தும் சாலகளில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க முடியவில்லை. இன்று சாலையில் சுற்றி திரிந்த மண்டலம் 1-க்கு உட்பட்ட … Read more

கடந்த 42 ஆண்டுகளாக ரூ.7 கோடி மதிப்பிலான திருப்பூர் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிப்பு!

திருப்பூர்: ‘அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். ஆக்கிரமிப்பாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சொத்துகளை பாதுகாப்பதில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் கவனக்குறைவாக செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு நிலங்களை அபகரிக்கும் நோக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் திட்டமிட்டு மோசடி ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன’ என்று, கடந்த வாரம் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரை கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. வழக்கு ஒன்றில் நீதிபதிகள் கூறியதை தான் நாங்கள் … Read more

முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.