8 ஆண்டு சிறை, 3 ஆண்டு தலைமறைவு, எண்ணற்ற போராட்டம்… – யார் இந்த சங்கரய்யா?
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த சங்கரய்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர் இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’யில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரை இங்கே மறுபகிர்வாக… நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் … Read more