மலிவான அரசியலுக்காக தேசிய விருதின் மாண்பை சீர்குலைக்க கூடாது – முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படக் குழுவினருக்கு என் பாராட்டுகள். மேலும், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி விருதை வென்றுள்ள … Read more

மதுரையில் அதிகாலையில் சோகம் | நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து – இருவர் பலி

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மேலும் உயிரிழந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ … Read more

மதுரை கோர காட்சிகள்: ரயில் பெட்டிகளில் தீ விபத்து – 6 பயணிகள் பலி!

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்கும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு முழு வதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென `சிறப்புப் பெயர் மாற்றம் முகாம்’, கடந்த மாதம் 24-ம் தேதி … Read more

“கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் வழக்கு தொடருவோம்” – இபிஎஸ் எச்சரிக்கை

மேட்டூர்: “கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தனது சொந்த … Read more

காவிரி வழக்கில் ட்விஸ்ட்… கர்நாடகா ஒரே போடு… தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

காவிரி ஆற்றில் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் 28 டி.எம்.சி பற்றாக்குறை என்று கர்நாடகா அரசிடம் தமிழக அரசு கூறியுள்ளது. அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 14ஆம் தேதியில் இருந்து இம்மாத இறுதி வரை தேவைப்படும் 24 ஆயிரம் கன அடி நீரை பிலிகுண்டுவிற்கு திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இந்த வழக்கு … Read more

ரிசர்வ் வங்கி சார்பில் வினாடி வினா போட்டி: தென்னிந்திய அளவில் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆர்பிஐ சார்பில் அகில இந்திய நிதியியல் கல்வி வினாடி வினாடி போட்டிகள் அறிவிக்கப்பட்டு, வட்டார, மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றன. 38 மாவட்டங்களில் முதலிடம் பிடித்தவர்களுக்கான மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், கோவை அணி முதலிடம் பிடித்தது. … Read more

அதிமுக பொ.செ நாற்காலியில் வசதியாய் உட்கார்ந்த எடப்பாடி- ஓபிஎஸ் கடைசி நம்பிக்கையும் வீண்!

அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக , இபிஎஸ் இருவரும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றும் விதமாக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகவும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு … Read more