மக்களே கொட்டப் போகும் கனமழை: மூன்று மாவட்ட மக்கள் உஷார் – வெளியான அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறு சில மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more