மக்களே கொட்டப் போகும் கனமழை: மூன்று மாவட்ட மக்கள் உஷார் – வெளியான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறு சில மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

6 வயது மகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை… வெளியான அதிர்ச்சி தகவல்

Chennai News: அயனாவரத்தில் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைவர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்ற போதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த … Read more

நான் நல்லா இருக்கேன்… வதந்திகளை நம்பாதீங்க… நேரில் சந்திக்கிறேன்… விஜயகாந்த் பரபரப்பு தகவல்!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்தின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார் . பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் பழையப்படி பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவருடைய வேலையை கூட அவரால் செய்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நாளை அவருடைய பிறந்தநாள் என்பதால் அவரை காண … Read more

“அரசுப் பள்ளியில் படித்தேன்; ஆவரேஜ் மாணவன்தான். ஆனால்…” – சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் உத்வேகப் பகிர்வு

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் தமிழகம் சற்றே கூடுதல் பெருமிதத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். "மாணவர்களே, சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு P. வீர முத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம் என்கிறார்" … Read more

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரில் பொதுமக்கள் கொண்டாட்டம்

விழுப்புரம்: சந்திரயான்-3 விண்கலம் வெற்றி கரமாக தரையிறங்கியதையடுத்து, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில் அவரது உறவினர்களும், நண்பர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர். விழுப்புரம் காந்தி சிலை அருகில், வ.உ.சி. நகரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் வீட்டில், அவரது தந்தை பழனிவேலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து பழனிவேலு கூறியதாவது: ரயில்வே பள்ளியில் படித்த வீரமுத்துவேல், டிப்ளமோ முடித்து வேலைக்குச் சென்றார். நன்றாகப் … Read more

ஓணம் சிறப்பு ரயில்கள் 2023 லிஸ்ட்… கொங்கு மண்டல பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

ஓணம் பண்டிகை என்றாலே கேரளா தான் நினைவுக்கு வரும். மொத்தம் 10 நாட்கள் அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. எனவே கேரளா மாநிலத்தில் 10 நாட்களும் விடுமுறை விடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை வரும் 29ஆம் தேதி மட்டும் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். ​ஓணம் சிறப்பு ரயில்இவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓணம் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. … Read more