குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றத்துக்கு எதிராக மெட்ராஸ் பார் அசோசியேஷன் தீர்மானம் 

சென்னை: இந்திய குற்றவியல் சட்டம், இந்தியன் சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இது தொடர்பான, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த … Read more

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் இல்ல… காப்பியடித்த திமுக – அட்டாக்கில் இறங்கிய ஆளுநர் தமிழிசை

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே பனிப் போர் நிலவி வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார் என திமுக தரப்பு குற்றம்சாட்டுகிறது. மேலும், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் பேச்சு பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில், … Read more

‘சதி வேலை காரணமா?’ – மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அதன் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் லக்னோவில் இருந்து தனி ரயில் பெட்டி ஏற்பாடு செய்து தமிழ்நாடு வந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் இன்று (26.08.2023) … Read more

"மதவெறியை தூண்டுறீங்களா".. கர்ஜித்த பொன்முடி.. அலட்சியமாக டீல் செய்த அண்ணாமலை.. முரட்டு சம்பவம்

நெல்லை: தனது நடைப்பயணத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்திருக்கும் பதிலடி தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தில் தான் செல்லும் ஊர்களில் எல்லாம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அதுமட்டுமல்லாமல், ஐடி, அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கிய … Read more

’ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்- குழந்தை வரம் வேண்டி நூதன வழிபாடு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே முனி பிடிக்கும் திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் ரத்த சோறு சாப்பிட்டு நூதன வழிபாடு நடத்தினர்.   

வேளாங்கண்ணி பேராலய திருவிழா – சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, செகந்திராபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மும்பை பாந்த்ரா ரயில்நிலையம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்(09047) பாந்த்ரா ரயில்நிலையத்தில் இருந்து நாளை(ஆக.27) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- மும்பை வதோரா சிறப்பு கட்டண ரயில்(09048) ஆக.29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் … Read more

தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மழை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும … Read more

பனை மரத்தை வெட்டினால் கைது – அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை

மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல், மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மன்னாா்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.   

மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை ரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் … Read more

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறாரா விஜய்? -பலப்படுத்தப்படும் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ​ vijay 7விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த பரிமாணம்பின்னர் அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், தமிழகம் அளவில் பல அணிகளுடன் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறு ஒரு பரிமாணம் எடுக்கவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அமல்படுத்தி வருகிறது. மக்கள் இயக்கத்தின் அணிகளை வலுப்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க … Read more