பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய4 பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய … Read more

ரவுடி 'கருக்கா' வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக பிரமுகர்: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. இவரை ஏற்கெனவே சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு இதேபோல தாக்குதல் நடத்திய கருக்கா வினோத்தை பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்து இருப்பது வேறொரு … Read more

தமிழகத்தில் அக். 29, 30-ல் கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்தமிழகப் பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 27) ஓரிரு இடங்களிலும், வரும் 28, 29, 30, 31 மற்றும் நவ. 1 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் … Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநரிடம் சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதி பெற்று வருபவர்களும்,பலத்த சோதனைக்குப் பிறகே ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட … Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய ஆளுநர் மாளிகை வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி `கருக்கா’ வினோத் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியுமாறு ஆளுநர் மாளிகை வலியுறுத்தியுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் 1-வது நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி `கருக்கா’ வினோத் (42) கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது கட்டிடத்துக்கு தீ வைத்து … Read more

போக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் … Read more