“நீட் விலக்கு கோரி அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற தயாரா?” – திமுக போராட்டத்தில் உதயநிதி சவால்

சென்னை: “மதுரை அதிமுக மாநில மாநாட்டில், தமிழகத்துக்கு ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு நீங்கள் தயாரா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் … Read more

இரண்டு நாள்கள் கொட்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தொடர்ந்து சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த வாரமும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்து வந்த நிலையில் இந்த வாரம் கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வானிலை அறிக்கைகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இன்று ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

மதுரை அதிமுக மாநாடு ஹைலைட்ஸ்: பிஸியான உணவுக் கூடம் முதல் கலை நிகழ்ச்சிகள் வரை

மதுரை: ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில் கவனம் ஈர்த்தவற்றில் சில இங்கே… * மதுரை ‘ரிங்’ ரோட்டில் வலையங்குளத்தில் மாநாடு நடந்த இடத்துக்கு எதிரே கருப்பசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் விஷேசங்களை கேள்விப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து வந்த நிர்வாகி ஒருவர், கிடா கொண்டு வந்து வெட்டி, அதனை சமையல் செய்து மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு வழங்கினார். … Read more

மகளிர் உரிமைத் தொகை.. அதிமுக மாநாட்டில் முக்கிய தீர்மானம்.. ஆரவாரம் செய்யும் பெண்கள்!

மதுரை: திமுக அரசு செயல்படுத்தவுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்று அதிமுக மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அறிவிப்புக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக மறவர்களின் கோட்டையான மதுரையில் பெரிய அளவில் இந்த … Read more

‘மதுரை சிறிது, மாநாடு பெரிது..’ – அதிமுக மாநாட்டுத் துளிகள்

மதுரை: அதிமுக மாநாட்டுத் திடலில் காலை முதலே குவியத் தொடங்கிய தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் உள்ளிட்டோர் மைக் மூலம் பேசினார். அப்போது, தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து ‘மதுரை சிறுத்ததோ, மாநாடு பெருத்ததோ’ போன்ற வார்த்தைகளால் உற்சாகப்படுத்தினர். தொண்டர்களை உற்சாகப்படுத்திய முன்னாள் அமைச்சர்: பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு திடலில் கொடியேற்ற வருவதற்கு முன்பு தொண்டர் படையினரின் அணி வகுப்பு ஒத்திகை நடந்தது. இதற்கான நடைமுறை, வார்த்தைகள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் … Read more

ஆளுநரை விடுங்க.. "நீங்க செருப்பால அடி வாங்கிருக்கீங்களா?" உதயநிதியை இறங்கி அடித்த நாராயணன் திருப்பதி

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். “நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன்னு ஆளுநர் பேசுறாரு. நீங்க யாரு இதை சொல்றதுக்கு? நீங்களே போஸ்ட்மேன் வேலையை பாக்குறீங்க. ரொம்ப திமிரா பேசுறாரு ஆளுநர். … Read more

ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழக பாஜக கொந்தளிப்பு

சென்னை: “குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை ஒரு மாநில அமைச்சர், முதல்வரின் மகன் தரம் தாழ்ந்து, தரம் கெட்டு பேசுவதா?” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். “செருப்பை கழட்டி அடிப்பாங்க” என்று … Read more

தற்கொலை சாதாரண விஷயமா.. "உங்க வீட்ல நடந்தா இப்படி பேசுவீங்களா?" எல். முருகனை விளாசிய உதயநிதி

சென்னை: மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்று என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார். நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ்வரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிரான குரல்களும் மீண்டும் எழும்ப தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மத்திய அமைச்சர் எல். முருகனிடம் நீட் … Read more

“எங்களை அழிக்க நினைக்காமல் திமுகவை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” – மதுரை அதிமுக மாநாட்டில் இபிஎஸ் எச்சரிக்கை

மதுரை: “அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக மாநாடு: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ’அதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ … Read more

சாதாரண ஆளுனு நெனைச்சிட்டிங்களா..? கிட்ட கூட நெருங்க முடியாது.. அனல் பறக்க பேசிய எடப்பாடி பழனிசாமி

மதுரை: “என்னை சாதாரண ஆளுனு நினைச்சீட்டிங்களா..?” என்று கேட்டு மதுரை மாநாட்டை தெறிக்கவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் . மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநில மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். குறிப்பாக, தான் ஆட்சிக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலின் தன்னை ஏளனம் செய்ததையும், பின்னர் தான் வளர்ந்த பின்னர் அவர்களிடம் தென்பட்ட மாற்றங்களையும் எடப்பாடி பேசிய போது மாநாடே கரகோஷங்களால் நிரம்பியது. அவரது உரையின் ஒரு பகுதி: நமது இதயதெய்வம் அம்மாவுக்கு … Read more