கோவை | ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ வகைகள், பழங்கள் விற்பனை தீவிரம்
கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளையும், விஜயதசமி பண்டிகை நாளை மறுநாளும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பூ வகைகள்,பழங்கள் விற்பனை நேற்று தீவிரமாக நடைபெற்றது. இதனால் பூ மார்க்கெட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூ மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி கிலோ அடிப்படையில், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160 முதல் ரூ.320 வரையும், கலர் செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், பட்டன் … Read more