மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்

மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம்  இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதற்கான காலவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.   

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நீட், மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை: சிவா விமர்சனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமிக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. 5 ஆண்டு முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா சாடியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பாஜக அரசு, தமிழக ஆளுநர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதேபோல் கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுவை மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். … Read more

இந்த 'அறை' உங்களுக்கு தேவைதான்… அண்ணாமலையை சீண்டிய காயத்ரி ரகுராம்!

பாஜகவில் இருந்து விலகிய பிறகு தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடன இயக்குநரான காயத்ரி ரகுராம். அந்த வகையில் மாணவர் ஃபயாசுதீன் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையை தாக்கி பேசிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து சாடியுள்ளார் காயத்ரி ரகுராம். அதில் “வேறொரு சாமானியனுக்குச் சொந்தமான உங்கள் ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிப்போனதற்காக ஒரு மாணவரிடமிருந்து நீங்கள் இந்த அறை பெறுவதற்கு … Read more

சந்திராயன் லூனாவுக்கும் இடையே போட்டி இல்லை – இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் மற்றும் லூனாவுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  

51 அடி உயர கட்சிக் கொடி ஏற்றிய இபிஎஸ் – மதுரை அதிமுக மாநாடு தொடக்க நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்

மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு இன்று (ஆக.20) காலை தொடங்கியது. இந்த மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நிகழ்வுகளின் முக்கிய அம்சங்கள் இங்கே… இன்று காலை 7.45 மணியளவில் மாநாட்டுத் திடலின் முகப்பில் உள்ள 51 அடி உயர கம்பத்தில் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. பின்னர் ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்களின் அணிவகுப்பு … Read more

நீட் எதிர்ப்பு போராட்டம்: போஸ்ட் மேன் வேலை பார்க்கும் ஆளுநர் – போட்டுத் தாக்கும் ஸ்டாலின்

சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மதுரை தவிர பிற ஊர்களில் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் ஒவ்வொரு நகரங்களிலும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவர்தான் நீட் விலக்குக்கு ஒப்புதல் தரவேண்டும். … Read more

நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் – விளாசிய திருச்சி சிவா

நீட் தேர்வுக்கு டெல்லியில் ஆதரவு கொடுத்துவிட்டு தமிழகத்தில் அதிமுக வேஷம் போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.   

காஞ்சிபுரம் – வேதவதி ஆற்றங்கரை மக்களை வெளியேற்றும் முடிவை கைவிடுக: ராமதாஸ்

சென்னை: “காஞ்சிபுரம் வேதவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் வேதவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூர் பகுதியில் … Read more

தரமற்ற வெண்ணெய் கொள்முதல் செய்யவில்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப் படுகின்றன. கொள்முதல் செய்யப்படும் பாலில், கொழுப்புச் சத்து அளவைக் கூட்டவும், குறைக்கவும் பால் பவுடர் … Read more

உதயநிதியை ரோட்டுக்கு இழுத்து வந்த அந்த நபர்: இனி மேல் தான் விஷயமே இருக்கு!

நீட் தேர்வை எதிர்த்து திமுகவின் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவை சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கு போட்டியாக திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மதுரையைத் தவிர பிற மாவட்டங்களில் திமுக நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றன. மதுரையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 … Read more