மீண்டும் பழைய பாரம்பரிய கல் கட்டிடத்துக்கு மாறும் மதுரை ஆட்சியர் அலுவலகம்: புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்
மதுரை. தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்ய வந்த பிரிட்டிஷார் மீனாட்சிம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மதுரை நகரின் அழகை கண்டு வியந்தனர். அதனாலேயே, மதுரையை மையமாக கொண்டு தென் பகுதிகளை பிரிட்டிஷார் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி செய்யத் தொடங்கினர். அதற்காக தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1916ஆம் ஆண்டு பிரம்மாண்ட கல்கட்டிடத்தை கட்டினர். விசாலமான அறைகள், மாடங்கள், நடைபாதைகளுடன் அரண்மனைபோல் இந்த கட்டிடத்தைக் கட்டினர். தற்போது இந்தக் … Read more