ஜெயலலிதா தாக்கப்பட்ட போது.. வேட்டியை மடித்துக் கட்டி ஓடியவர் எடப்பாடி பழனிசாமி.. ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வைத்து தாக்கப்படும் போது, வேட்டியை மடித்துக் கட்டி ஓடி வந்தவர் என்று அதிமுக மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் தாக்கியதாக, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் கூறியது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என திமுகவினரும், தாக்குதல் நடந்தது என அதிமுகவினரும் … Read more