இளைஞரின் உயிரைப்பறித்த ஆன்லைன் ரம்மி! கடனை திருப்பி தரமுடியாமல் விஷம் குடித்த சோகம்!
அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர் வாங்கிய கடனை திரும்ப தர முடியாத காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர் வாங்கிய கடனை திரும்ப தர முடியாத காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கும்பகோணம்: கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்குவதற்காக அங்கு குவிந்திருந்தனர். இந்நிலையில் மாலை 7 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முகப்பு பகுதியிலிருந்து புகை எழும்பியது. இதனையறிந்த சாலையில் நின்றவர்கள், நிறுவன ஊழியரிடம் தெரிவித்ததையொட்டி, கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் … Read more
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இதுதவிர மாணவர்களின் கற்றலை உறுதி செய்யும் வகையில் பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, புத்தகப் பை, காலணி, கலர் பென்சில்கள், வரைபடங்கள், வடிவியல் பெட்டிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. காலை சிற்றுண்டி திட்டம்சமீபத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு … Read more
Nanguneri Issue: நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டுள்ளதால் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை: “இந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்” என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஞாயிறு) கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்தது. மணிப்பூர் பிரச்சினை பற்றி மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது தான் இண்டியா கூட்டணியின் கோரிக்கை. ஆனால் அவர் பிரதமரைப் போல் இன்றி பாஜக கட்சித் தலைவராக பேசினார். ராகுல் காந்தியின் பேச்சை … Read more
சென்னை: நாங்குநேரி சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘மாமன்னன்’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார்.”சும்மா இருந்த தேவர், கவுண்டர் சாதிக்காரர்களை எல்லாம் தூண்டி விடுகிறீர்களா?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார். நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனும், அவனது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: நாங்குநேரி சம்பவம் குறித்து … Read more
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
புதுச்சேரி: “அரசுக்கு எதிராக செயல்படும், மக்கள் திட்டங்களை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவர்” என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் சுதந்திர 75-வது அமுதப் பெருவிழா நிறைவடைவதை முன்னிட்டு மக்கள் அனைவரும் இன்று முதல் 15-ம் தேதி வரையில் வீடுகளில் கொடியேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் புதுச்சேரியில் 5 லட்சம் தேசியக் கொடிகள் வீடுகள், அலுவலகங்களில் … Read more
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்த ஒரே நாளில் அவரது தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்திருக்கும் நிலையில், இதற்கு பின்னால் மிகப்பெரிய ‘மாஸ்டர் ப்ளான்’ இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறிய விஷயங்களும் தெரியவந்திருக்கின்றன. அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்தது? இத்தனை மாதங்களாக கைது செய்யப்பட முடியாத செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை தற்போது ஒரே நாளில் அமலாக்கத்துறை … Read more
திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.