கிராம சபையில் குறைகளை சொன்னவருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: திருநெல்வேலி ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் வேப்பன்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமையன்பட்டி ஊராட்சி 4வது வார்டு உறுப்பினராக உள்ளேன். மே 1-ல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் டேவிட்டிடம் எனது வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரிக்கை … Read more

கர்நாடக பட்டாசு விபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் நேற்று (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான … Read more

ஊராட்சி தலைவர்களிடம்தான் குடிநீர் திட்ட டெண்டர் அதிகாரம் இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: “குடிநீர் திட்டங்களுக்கான டெண்டர் விடும் அதிகாரம், ஊராட்சித் தலைவர்களிடம்தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கியது சரியல்ல” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.எம்.முனியாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியா முழுவதும் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. … Read more

தனியார் அமைப்புகள் நடத்தும் கிரிக்கெட், கபடிக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: “தனியார் அமைப்புகள் நடத்தும் கிரிக்கெட், கபடி போட்டிகளுக்கு போலீஸில் அனுமதி பெற வேண்டியதில்லை” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லேனாவிலக்கு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மயில்வாகனம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: லேனாவிலக்கு அகதிகள் முகாமில் கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த … Read more

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் சரிவால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தேங்கி வைக்கப்படும் நீரை கொண்டு, டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நீரை நம்பி குறுவை, சம்பா, தளாடி ஆகிய முப்போக விளைச்சலை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் … Read more

சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர கர்நாடக மேலவை குழுவினரிடம் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரி: “சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் அதிகாரிகள் 4 பேர் அடங்கிய குழுவினர் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்தனர். இந்தக் குழுவினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். அப்போது, ‘இந்தியாவில் அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து … Read more

காவிரி பிரச்சினை | அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் பந்த்: மார்க்சிஸ்ட் ஆதரவு

சென்னை: காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல் சாகுபடி … Read more

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் சளி, காய்ச்சல் பாதிப்பு: சுற்றுப்புற தூய்மை அவசியம் என அறிவுறுத்தல்

மேட்டூர்: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், என சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. வெயில், மழை என வித்தியாசமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் பலரும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், … Read more

புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எப்போது?

புதுச்சேரி: புதுச்சேரியில், கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடக்கிறது. இத்திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து ஓராண்டாகியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரியைப் பற்றிய மனச்சித்திரங்கள் புதுச்சேரிக்கு வெளியில் இருப்போருக்கு வேறு வேறாக இருக்கலாம். ‘ஒரு சுற்றுலா பயண களிப்புக்கான இடம்’ என்று மட்டுமே புதுச்சேரியை கருதலாம். அதைத் தாண்டி அது ஒரு பரந்துபட்ட அதிகமான விவசாயம் செழித்த பூமி, தறி … Read more

குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் – மாதம் 1000 ரூபாய் – அரசின் திடீர் அறிவிப்பு

Kalaignar Magalir Urimmai Thogai: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.