கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ
கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ Source link
சேலம் : மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன், தோல்வி பயத்தால் நீட் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அடுத்த வாய் நத்தம் பகுதியை … Read more
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் 205 பேரையும் தமிழக அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரிப் போராடி வரும் நிலையில், அவர்களில் முத்துலிங்கம் எனும் பணியாளர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. வாழ்வதற்கான பொருளாதாரக் கையிருப்புக்காக நிரந்தர வேலைகேட்டுப் போராடியப் பணியாளரை, தன்னுயிரைத் … Read more
அதிமுகவில் இரட்டை தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் நாற்காலியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி, இடையில் சுமார் 8 மாத காலம் நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. இனியும் மோதல் போக்கு தொடரும் என்று கருதினாலும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு விட்டார். 2024 மக்களவை தேர்தல் இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முன்னெடுப்புகள் பெரிதாக எடுபட வாய்ப்புகள் இல்லை. கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள … Read more
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணையை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான கால அட்ட வணையை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் சுவாமி பலவகை … Read more
‘உதயநிதி நல்ல அமைச்சர்; மேலும் உயர்வு பெற வேண்டும்’: சட்டசபையில் ஜி.கே மணி பேச்சு Source link
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கவில்லை என்று, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். அதில், கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் ‘கேலோ இந்தியா திட்டம்’ உள்ளிட்ட எந்த திட்டத்திலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போன்ற கலாச்சார நிகழ்வுகளை ஊக்குவிக்கும் எந்த திட்டமும் … Read more
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒரு தொகுதியில் மட்டும் 132 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, ஒடுக்கத்தூர் பகுதியில் கூடுதலாக ஒரு 110 கிலோ வாட் மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என்றும் கத்தரிக்குப்பம் பகுதியில் துணைமின் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேண்டுகோள் வைத்தார். வனப்பகுதி என்பதால் அங்கு அனுமதி கிடைப்பதில் தாமதமாவதாகக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இருப்பினும் துணை மின் நிலையம் … Read more
சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், அதிமுக பொதுச் செயலாளராக அக்கட்சியின் தொண்டர்களால் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. சாதாரண தொண்டராக அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எட்டிய எடப்பாடி பழனிசாமியின் வாழ்வின் மறக்கமுடியாத நாளான மார்ச் … Read more
தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை வாயிலாக வெளியாக தகவல்களை குறித்த செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் … Read more