இளைஞர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் – முன்னாள் டிஜிபி எம்.ரவி!
தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் டிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் டிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் ஃபூக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோடாலி தைலத்தை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோடாலி தைலத்துக்கு இறக்குமதிக்கான உரிமம் … Read more
அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. ஹோட்டல்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை பயோ டீசல் ஆக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை.
வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வேளச்சேரி ரயில் நிலைய வளாகம் மேலும் வளர்ச்சியடைந்து, விளையாட்டுகள், உடற்பயிற்சி, உடல்நலம், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு … Read more
New Ration Card : புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இது சரியான நேரம். ஏன் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் … Read more
திருப்புவனம்: திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் … Read more
திருப்புவனம்: காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:காவல் துறையினர் சட்டப்படி செயல்படாமல், கொடூரமான முறையில் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு … Read more
கரூர்: வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ்கிப்ஸன் என்பவர், கரூர் அருகேயுள்ள கோதூரில் 7 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, கரூரைச் சேர்ந்த நிலத்தரகர் ஆர்.எஸ்.ராஜாவிடம் முன்பணமாக ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க காலதாமதம் செய்ததால், நில உரிமையாளர்கள் அந்நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். இதனால் ரூ.96 லட்சத்தை பிரின்ஸ்கிப்ஸனிடம், ஆர்.எஸ்.ராஜா திரும்பக் கொடுத்துள்ளார். அதை வாங்க … Read more
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தாமதமாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மத்தியஅரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி … Read more