இளைஞர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் – முன்னாள் டிஜிபி எம்.ரவி!

தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் டிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.

அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் ஃபூக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோடாலி தைலத்தை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோடாலி தைலத்துக்கு இறக்குமதிக்கான உரிமம் … Read more

கடைகளில் அசைவ உணவு சாப்பிடுவோர் கவனத்திற்கு… வெளியான எச்சரிக்கை!

அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. ஹோட்டல்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை பயோ டீசல் ஆக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை.

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வேளச்சேரி ரயில் நிலைய வளாகம் மேலும் வளர்ச்சியடைந்து, விளையாட்டுகள், உடற்பயிற்சி, உடல்நலம், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு … Read more

புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா? ஈஸியாக வாங்கலாம் – இதுவே சரியான நேரம்

New Ration Card : புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இது சரியான நேரம். ஏன் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

“தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது…” அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா நேர்க்காணல்

வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் … Read more

திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

திருப்புவனம்: ​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும். தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் … Read more

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்த ஓ.பன்​னீர்​செல்​வம், குடும்​பத்​தினருக்கு ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:காவல் துறையினர் சட்​டப்​படி செயல்ப​டா​மல், கொடூர​மான முறை​யில் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்துள்ளார். காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு … Read more

வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர் அரு​கே​யுள்ள கோதூரில் 7 ஏக்​கர் நிலம் வாங்​கு​வதற்​காக, கரூரைச் சேர்ந்த நிலத்​தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் முன்​பண​மாக ரூ.96 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க கால​தாமதம் செய்​த​தால், நில உரிமை​யாளர்​கள் அந்​நிலத்தை வேறு ஒரு​வருக்கு விற்​று​விட்​டனர். இதனால் ரூ.96 லட்​சத்தை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம், ஆர்​.எஸ்​.​ராஜா திரும்​பக் கொடுத்​துள்​ளார். அதை வாங்க … Read more

பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​கவில்லை என்​பது வேதனைக்​குரியது. தமிழகத்​தில் சங்​பரி​வார் அரசி​யல் எந்த வகை​யிலும் நுழை​யாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்​தி​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். நடிகர் விஜய்க்கு மத்​திய அரசு ஏற்​கெனவே ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கி​யுள்​ளது. தாமத​மாக தற்​போது அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமிக்கு மத்​தியஅரசு இசட் பிளஸ் பாது​காப்பு வழங்கி … Read more