திருப்பூர் ரிதன்யா வழக்கு! கணவருக்கு ஜாமீன் மறுப்பு.. மாமியாரும் கைது!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: “சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை … Read more
Tiruppur Dowry Death Video Of Rithanya Smiling : வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் கடைசி வீடியோ வெளியாகி, நெஞ்சை கனக்க செய்துள்ளது. கூடவே, அவருக்கு சீர்வரிசையாக கொடுத்த பாேட்டோக்களும் வைரலாகி வருகிறது.
சென்னை: லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லாக்-அப் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களுக்கு போலீஸார் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, … Read more
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. 2021-ல் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது. அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த … Read more
Tamil Nadu govt loan : சென்னை மற்றும் தூத்துக்குடியில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். … Read more
Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பழனிசாமி அறிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் சுற்றுப்பயணம் தள்ளிப்போனது. இந்நிலையில் `மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவையில் தொடங்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் … Read more
TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.