ராமநாதபுரத்திற்கு குட் நியூஸ்… ரூ.1,853 கோடியில் வரப்போகும் மத்திய அரசின் மிரட்டல் திட்டம்!
Ramanathapuram New Project: பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Ramanathapuram New Project: பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை … Read more
Tamil Nadu Govt Offers 100 Percentage Subsidy for Farmers : விவசாயிகள் ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருப்பூர்: அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ரிதன்யாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவரான ஆர்.கிருஷ்ணனின் மகன் வழி பேரனான கவின்குமார் (29) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். எனது மகளை கவின்குமாரும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது … Read more
Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மதுரை: போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது தாக்கியதில் கொலையானார். இவர் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா, அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே 2011-ல் அரசு வேலை வாங்கி … Read more
Tamil Nadu Latest News: உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவால் மோசடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாக ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்தபோது, இவர் குறித்து சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து சீமானுக்கு எதிராக திருச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டிஜஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை … Read more
பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார். அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. … Read more
திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 … Read more