அஜித்குமார் மரணம்: "ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் தான் காரணம்" அதிமுக முன்னாள் அமைச்சர்!

தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தனிப்படை போலீசார் கொலை செய்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

“இந்த 23 பேரின் பெற்றோரிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பது எப்போது?” – நயினார் நாகேந்திரன்

சென்னை: “காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ஒரே வரியில் ‘சாரி’ எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஓர் அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே … Read more

Ajitkumar Custodial Death: இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் விவரங்கள்

Ajitkumar Custodial Death Case Core Points: அஜித்குமாரை சுற்றி போலீசார் தாக்கிய வீடியோ மற்றும் கோவில் பணியாளரின் சாட்சியமும் வழக்கில் முக்கிய சாட்சியமாக இருக்கிறது. அஜித்குமார் கொலை வழக்கின் முக்கியக் கோணங்கள், இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? வழக்கின் பிண்ணனி மற்றும் விவரங்கள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

“அஜித்குமார் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்?” – அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல் துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக திமுக அரசு இருந்துள்ளது. அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை … Read more

அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி!

Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

குறைந்த ரயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: ரயில்களில் புறநகர் பயணக் கட்டணமும் , சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. ஒரு பயண கிலோ மீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா 2 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டது. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளி விவரங்களைப் பார்த்தால் புரியும். 2017-2018-ல் 824 கோடி பேரும், 2018 -2019-ல் 846 கோடி பேரும், 2018 -2019-ல் 846 … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான முக்கிய தகவல்

TNPSC Group 4 Exam Important Update : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம்: அன்புமணி அதிரடி நடவடிக்கை

சென்னை: பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: தம்பி நவீனுக்கு அரசுப் பணி… நிவாரணம் கொடுத்த தமிழக அரசு!

Ajithkumar Lockup Death: காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 மாதங்​களில் 2.80 லட்​சம் பேர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தெரு நாய்​கள், வளர்ப்​புப் பிராணி​கள் கடித்து காயமடை​யும் சம்​பவங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. ரேபிஸ் தொற்​றி​லிருந்து செல்​லப் பிராணி​களை​யும், மனிதர்​களை​யும் காப்​ப​தற்கு ரேபிஸ் தடுப்​பூசி உள்​ளது. ஆனால் தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் தடுப்​பூசி முறை​யாக செலுத்​தப்​ப​டாத​தால், மனிதர்​களை நாய்​கள் கடிக்​கும்​போது ரேபிஸ் தொற்று ஏற்​படு​கிறது. கடந்த ஆண்​டில் மட்​டும் நாய்க்​கடி​யால் 4.80 … Read more