முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் – அதிமுக தரப்பில் பதிலடி!

காவல்துறை அஜாக்கிரதையால் தான் அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் என்று ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு.

கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக … Read more

திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ​தி​முக கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகளும் வர வாய்ப்​புள்​ள​தாக​வும் வந்​தால் கலந்து பேசி முடிவு செய்​வோம் என்​றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​குச்​சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுக​வில் உறுப்​பின​ராக சேர்க்​கும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ எனும் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற தலைப்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்​நாடு முழு​வதும் வீடு​வீ​டாகச் சென்று … Read more

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியாளர்களை நியமிக்க அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம்: ஐகோர்ட் 

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. … Read more

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 7 பேர் கைது

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்தினம் கடலுக்​குச் சென்​றனர். இதில் ஆரோக்​கியடேனியல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் பெரிக், சீனு, சசிக்​ கு​மார், முக்​கூ​ரான், முத்து சரவணன், காளி​தாஸ், செந்​தில் ஆகிய 7 மீனவர்​கள் பாக் நீரிணை கடல் பகு​தி​யில் தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். நேற்று அதி​காலை அங்கு ரோந்து … Read more

கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவர் சாத்தூர் அருகேயுள்ள சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்கு 48 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை 20 தொழிலாளர்கள் ஆலையில் பேன்சிரக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உராய்வு காரணமாக பயங்கர … Read more

தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்​தில் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை உயர வாய்ப்​பிருப்​ப​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்​ஞானி பா.கீதா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். தொடர்ந்து வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்​ளது. … Read more

“கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் … Read more

அஜித் குமார் மரணம்.. கைதான 5 போலீசார் குடும்பத்தினர் தர்ணா!

அஜித் குமார் வழக்கில் கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல்நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.