விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Ration Card Holders: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி ரேஷன் திட்டம் தமிழகத்தில் சோதனை முறையில் இன்று தொடங்கப்பட உள்ளது.

எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

சேலம்: வன்​னியர் சங்க மாநிலச் செய​லா​ளர் கார்த்​தி, சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்ஏ அருள், அன்​புமணி குறித்து தவறாகப் பேசி வரு​வது கண்​டனத்​துக்​குரியது. அன்​புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்​ளது? பாமக உட்​கட்சி விவ​காரம் சரி​யாகி விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அருள் போன்​றவர்​கள் செயல்​படு​கிறார்​கள். அன்​புமணி குறித்து இனி​யும் தவறாகப் பேசுவதை பொறுத்​துக் கொள்ள முடி​யாது. பாட்​டாளி மக்​கள் கட்​சியை உடைக்​கும் நோக்​கில் எம்​எல்ஏ அருள் செயல்​படு​கிறார்.ராம​தாஸ் அரு​கில் … Read more

சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள் ஊடகங்​களுக்கு தெளி​வாக விளக்​கமளித்து வதந்​தி​கள் பரவுவதை தடுக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​யுள்​ளார். சென்னை தலை​மைச்​செயல​கத்​தில், முதல்​வர் தலை​மை​யில் சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட காவல்​துறை உயர் அலு​வலர்​களு​டன் ஆலோ​சித்​தார். அப்​போது மண்டல காவல்​துறை ஐஜி-க்​கள் … Read more

பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக கட்சி தலைவர் அன்புமணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும், மகனும் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ‘கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டேன். கட்சியின் நிறுவனர், தலைவராக நானே செயல்படுவேன். … Read more

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் … Read more

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 30) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 593 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் … Read more

சிவகங்கையில் அடுத்த அதிர்ச்சி.. இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சிவகங்கையில் லாக்கப் டெத்தை தொடர்ந்து இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: … Read more

லாக்கப் மரணங்கள்… யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை – சொல்லாமல் சொல்லிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin News: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நடந்த ஆய்வு கூட்டம் வலியுறுத்தியதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.