வீர சிம்ஹா ரெட்டி சக்ஸஸ் பார்ட்டி.. மலையாள நடிகையுடன் பாலையா.. புகைப்படம் வைரல்
வீர சிம்ஹா ரெட்டி சக்ஸஸ் பார்ட்டி.. மலையாள நடிகையுடன் பாலையா.. புகைப்படம் வைரல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வீர சிம்ஹா ரெட்டி சக்ஸஸ் பார்ட்டி.. மலையாள நடிகையுடன் பாலையா.. புகைப்படம் வைரல் Source link
கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த சந்திரபாபு என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதாக கோவை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரிடம் நடத்திய விசாரணையில் 8.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதேபோன்று சந்திரபாபுவுக்கு உதவியாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.42,400 ரொக்கம் , பல்சர் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சந்திரபாபுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி … Read more
புதுச்சேரி: முதல்கட்டமாக 50 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல்முறை. புதுச்சேரியில் 2022-23 பட்ஜெட் உரையில், புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்குமேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் எவ்விதமான மாதாந்திர உதவிதொகையும் பெறாத வறுமைகோட்டிற்கு கீழ் இருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000/-ம் வீதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். அத்திட்ட தொடக்கவிழா இன்று நடந்தது. இந்நிகழ்வை … Read more
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 … Read more
சின்னசேலம்: கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர், தும்பராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கச்சிராயபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் கரியாலூர் போலீசார் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது குரும்பாலூர் கிழக்கு ஓடை பகுதியில் ஆலம்பாறை அருகே 7 சின்டெக்ஸ் டேங்க்கில் இருந்த 3,500 லிட்டர் சாராய ஊறலையும், 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும் இந்த வழக்கில் குரும்பாலூரை சேர்ந்த … Read more
பால்- பழம்; பால்- வெல்லம்… 100% நீங்க தொடவே கூடாத உணவு காம்பினேஷன் எவை தெரியுமா? Source link
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை … Read more
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது தரப்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நிர்வாகிகள் அனைவரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. … Read more
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், … Read more
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப் பயிராக விளங்கும் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளன. மேற்கு மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை ரப்பர் மரங்களே சூழ்ந்து உள்ளன. வீட்டைச்சுற்றி 10 மரங்கள் நின்றால் கூட, தினசரி வருமானமாக கிடைத்துவிடும் என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரப்பர் விலை படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் … Read more