ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்? பிடிஆரை சீண்டிய செல்லூர் ராஜு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மதுரை காமராஜர் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சரும் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது “தி.மு.க. பல்வேறு திட்டங்களை கொண்டுவருதாக கூறி, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மூடுவிழா காண வைத்துவிட்டனர். பெண்களின் கஷ்டத்தை உணர்ந்த ஜெயலலிதா மிக்சி, … Read more