தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன் என்பது சரியானதாக இருக்காது – தமிழிசை
கும்பகோணம் அருகே, சுவாமிமைலையில், 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பா.ஜ.க.,வினர் வரவேற்றனர். இதையும் படியுங்கள்: அதிமுக சாவி விவகாரம்: ஓ.பி.எஸ், மேல்முறையீடு மனு தள்ளுபடி அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தெரிவித்ததாவது: தமிழகத்தில் திருச்சிக்கும், தஞ்சைக்கும் … Read more