ஸ்டாலின் இப்படி செய்யலாமா? கொடுத்த வாக்கை மறந்துட்டீங்களே- குமுறும் ஆசிரியர்கள்!
சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற ஜாக்டோ – ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் , பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றவும், பணி மாறுதலும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற விஷயத்தை முதல்வர் தவிர்த்து விட்டார். இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் … Read more