கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!
அதிகாரம் மிக்கவர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்துவதை இனியாவது கைவிட வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “மாற்றுக் கருத்துகொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும், சில கருத்துப் பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைக்கூட பின்பற்றாமல், கணக்குகளையும், பதிவுகளையும் நீக்குமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் … Read more