ஒரு மாத யானைக்குட்டியின் சடலம் கண்டெடுப்பு – கோவையில் தொடரும் சோகம்

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் யானைக் குட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கெம்பனூர் சுற்று அட்டுக்கல் சரகத்துக்கு உட்பட்ட காப்பு வனப்பகுதியில் நேற்று மாலையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அபபோது, பிறந்து சுமார் 1 மாத காலமே ஆன ஆண் யானைக்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். … Read more

கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்: வட பழனியில் இருந்து செல்வது எப்படி?

Traffic diversion: Greater Chennai Traffic Police Tamil News: சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான 100 அடி சாலையில் நாளை சனிக்கிழமை (ஜூலை 23) முதல் 10 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் … Read more

கோயில்களில் களைகட்டிய ஆடி மாத திருவிழா: ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் வரவேற்பு

கோயில்களில் ஆடி மாத திருவிழா களை கட்டியுள்ள நிலையில், ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், வரும் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலர் உற்பத்திக்கு சாதகமான குளிர்ந்த தட்ப வெட்ப நிலை மற்றும் மண்வளம் உள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர். … Read more

ரயில் நிலையம் அருகே கிடந்த கட்டுக்கட்டான பணம்.. பாராட்டை பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

சீர்காழி ரயில் நிலையம் அருகே பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.62,500 பணத்தை, நிலைய அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன். இவர், தனது ஆட்டோவை சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தி சவாரி ஓட்டிவருகிறார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து சரவணன் என்ன இருக்கிறது என்று பார்த்துள்ளார். அதில், ரூ.62,500 பணம் இருந்தது. உடனடியாக … Read more

Tamil News Headlines LIVE: மாணவி உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

Go to Live Updates செஸ் ஒலிம்பியாட்- முதலமைச்சர் ஆலோசனைசெஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக தலைமை செயலகத்தில் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரிவுபசார விழாநாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவுபசார விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜூலை 25ஆம் … Read more

இன்றைய (22.07.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4630 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37040-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.!

மதுரை அவனியாபுரத்தில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களான ஜெயபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத் சிட்டி, உள்ளிட்ட நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை தொடர்கிறது. முதல் இரு நாட்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தங்கம், பணம் உள்ளிட்டவற்றை முறைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மறு பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகும் 10 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் மாணவி உடல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் 10-வது நாளாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு… முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை (மனநல வளர்ச்சி குன்றியவர்) கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் … Read more

வட சென்னையில் எரிவாயு கசிவு?: ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைப்பு  

திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட வாசனை வருவது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. சென்னை திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு வாசனை வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழுவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரண்டு விண்வெளி … Read more