'தொண்டர்கள் வர வேண்டாம்' – அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை
சென்னை: வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தொண்டர்கள் வர வேண்டாம் என்று அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக் கோரி … Read more