வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா சீன அதிபர்? – அதிகாரபூர்வ விளக்கம் அளிக்காததால் தொடரும் சர்ச்சை

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்து சீன அரசு விளக்கம் அளிக்காததால் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், வீட்டுச் சிறையில் … Read more

வங்கதேச படகு விபத்து: பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், நவராத்திரி காலத்தில் போதேஷ்வரி கோயிலுக்குச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில், சிறிய படகு ஒன்றில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் போதேஷ்வரி கோயிலுக்குப் புறப்பட்டுள்ளனர். 30 பேர் பயணிக்கக் கூடிய அந்தப் படகில், சுமார் 90 பேர் ஏறியுள்ளனர். இவ்வளவு பேர் ஏறக்கூடாது என்றும், சிலர் இறங்குமாறும் படகு ஓட்டுநர் கூறியதாகவும், ஆனால் யாரும் கேட்கவில்லை … Read more

செவ்வாயில் குப்பை; விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் துவங்கியது.இதுவரை 50 விண்கலம் செவ்வாய்க்கு (தோல்வியில் முடிந்தவை உட்பட) அனுப்பப்பட்டுள்ளன. முதலில் சோவியத் யூனியன் ‘1எம்.நம்பர்1’ என்ற விண்கலத்தை ஏவியது. இது தோல்வியில் முடிந்தது. பின் 1964ல் அமெரிக்கா ‘மரினர்’ விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. இதுவரைஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி … Read more

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கி சூடு; குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் உள்ள இஷெவ்ஸ்கில் என்ற இடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று பள்ளியில் மர்ம உடை அணிந்து நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சொல்லப்டுகிறது. மேலும், அந்த … Read more

லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாக். அமைச்சர்- ’வெட்கக்கேடு’ என விமர்சித்த இம்ரான் ஆதரவாளர்கள்

லண்டன்: லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாகிஸ்தான் அமைச்சர் மரியம் அவுரங்கசீப்பை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சமாம் கட்சி ஆதரவாளர்கள் வசைபாடி துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் விலையுயர்ந்த காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அவர் அருந்திய காபியின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.2000 எனத் தெரிகிறது. அப்போது அங்கு திரண்ட … Read more

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க் : ”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களுக்கான பேச்சு தொடர்பான நடைமுறைகள் அரசியல் தந்திரங்களால் தடுக்கப்படக் கூடாது,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. தற்போதுள்ள இரண்டு ஆண்டு கால தற்காலிக உறுப்பினர் அந்தஸ்து வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நம் நாடு தலைமை ஏற்று நடத்த … Read more

6 பேர் சாவு; 20 பேர் படுகாயம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அலெக்ஸாண்ட ப்ரெச்லோவ் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் எத்தனை … Read more

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகிறார் ஜார்ஜியா மெலோனி!

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகும் ஜார்ஜியா மெலோனி,  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வழிநடத்த உள்ளார்.  இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்ற பின்னர், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக 45 வயதான ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட உள்ள முதல் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்க உள்ளார்.  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணி … Read more

ரஷ்ய பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். ரஷ்யாவின் மத்திய பகுதியில் இருக்கிறது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், இன்று போலீஸாருக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இசேவ்ஸ்க் நகைல் அமைந்துள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் சடலமும் … Read more

அமெரிக்க ஊடகங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியுயார்க்: அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள், இந்தியா மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்களால் ஒருபோதும் இந்தியாவை வெல்ல முடியாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியுயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்து உடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த … Read more