ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுப்பு

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை சேர்ந்த 5 எம்.பி.க்கள் உட்பட 7 பேர் குழு அனுமதி கோரியது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

சமர்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் … Read more

உக்ரைன் : இசியம் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 440 சடலங்களுடன் புதைக்குழி கண்டெடுப்பு.!

ரஷ்ய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட இசியம் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 440 சடலங்களுடன் புதைக்குழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. புச்சா நகர் சம்பவத்தை தொடர்ந்து, இசியம் நகரிலும் ரஷ்ய படைகள் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் ரஷ்ய படைகளின் பீரங்கித் தாக்குதலிலும், வான்வழித் தாக்குதலிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என கார்கீவ் பிராந்திய தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் நிலையில், இது குறித்து விசாரணை … Read more

எஸ்.சி.ஓ., மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை| Dinamalar

சமர்கண்ட்-”இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டில் 7.5 சதவீதத்தை எட்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையும், ஒத்துழைப்பும் ஏற்படுவதை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்,” என பிரதமர் மோடி பேசினார். நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக … Read more

நட்பான இந்தியாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் – ரஷிய அதிபர் புதின்

சமர்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நாளை (இன்று) தனது 72 வது … Read more

ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்..!!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் … Read more

பாக்., சிறுமி கர்ப்பம்: சீன நாட்டவர் கைது| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சீன நாட்டவர் மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பாகிஸ்தானைச் சேர்ந்த ௧௬ வயது சிறுமி சீனரிடம் மொழி பெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது முதல் அவர் அச்சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி வந்துள்ளார். கடந்த ஜனவரியில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீனர் அதன்பின் தொடர்ந்து பாலியல் உறவு கொண்டுள்ளார். இதை வெளியே … Read more

வருது பறக்கும் பைக்: விலை ரூ. 6.20 கோடி

டெட்ராய்ட் : உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும்.ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இப்பைக்கின் … Read more

மோடிக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து சொன்ன புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சமர்காண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து கூறினார். ரஷ்ய அதிபர் புடின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உஸ்பெஸ்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று (செப்.16) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு உறவு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசினர். அப்போது விளாடிமிர்புடின் , பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்த நாள் … Read more

பாதுகாப்பான மருத்துவம் – இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்

உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காகவும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்காக மருத்துவ உதவியை நாடியிருப்போம். நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்த, சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்க படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகளவில் சுகாதாரத்தில் … Read more