இறுதிப் போட்டியில் ரிஷி, லிஸ் டிரஸ்!| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மோத உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படு பவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.கடந்த சில வாரங்களாக நடந்து வரும் … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?இறுதிப் போட்டியில் ரிஷி, லிஸ் டிரஸ்!| Dinamalar

லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மோத உள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படு பவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.கடந்த சில வாரங்களாக நடந்து வரும் இத்தேர்தலில், முதலில் எட்டு … Read more

எல்லையில் நெடுஞ்சாலைசீனா புதிய திட்டம்| Dinamalar

பீஜிங்:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹாங்காங்கில் வெளியாகும் பத்திரிகையில் சீனா புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் … Read more

இலங்கை புதிய அதிபராக தேர்வானார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபரை தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் வாக்களித்தனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. தேர்தல் முடிவடைந்து உடனடியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங்க … Read more

கத்தாரில் 29 நாய்கள் சுட்டுக் கொலை| Dinamalar

தோஹா:கத்தார் நாட்டில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே தொழிற்சாலை பாதுகாப்பு பகுதி உள்ளது. இங்கு, ஏராளமான தெரு நாய்கள் அங்குள்ளோரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இருவர் துப்பாக்கியுடன் அப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இதையடுத்து, உள்ளே சென்ற இருவர் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதில், குட்டிகள் உள்ளிட்ட 29 நாய்கள் பரிதாபமாக … Read more

புடினை சந்திக்க 50 வினாடிகள் தாமதமாக வந்த எர்டோகன்… தன்னை காக்க வைத்ததற்கு பழிவாங்கினாரா எர்டோகன் ?

2 ஆண்டுகளுக்கு முன், தன்னை 2 நிமிடங்களுக்கு காக்க வைத்த ரஷ்ய அதிபர் புடினை பதிலுக்கு காக்க வைத்து துருக்கி அதிபர் எர்டோகன் பாடம் புகட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில், துருக்கி அதிபர் எர்டோகன் உடனான சந்திப்பின் போது, புடின் சுமார் 50 வினாடிகளுக்கு நின்றபடியே காத்துகொண்டிருந்தார். புடின் தன்னை சந்திக்க வரும் உலக நாட்டு தலைவர்களை மணி கணக்கில் காக்க வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் போருக்கு பின்னால் புடின் … Read more

சிலி நாட்டில் டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலி நாட்டின் வடக்குப் பகுதி ஒன்றில் டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் என்று கூறப்படுகிறது. சிலி நாட்டில் 5 பேர் கொண்ட ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது 30 கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என வல்லுநர் குழு தகவல் அளித்தது. இது குறித்து தகவல்களை ஆய்வாளர் கிறிஸ்டியன் கலாசார் கூறியுள்ளார். இது தனது … Read more

உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஜப்பான் : ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை ஜப்பான் நாடு பெற்றுள்ளது. அதே நேரம் மிகவும் குறைந்த மதிப்புள்ள பாஸ்போர்ட் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.லண்டனை தலைமையிடமாக கொண்டு ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம் பல்வேறு முதலீடு , நிதி ஆலோசனை, பாஸ்போர்ட் குறித்த குறியீட்டு சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டு பிரிவு 2022-ம் ஆண்டில் … Read more

“இதற்காகத்தான் இந்தப் போராட்டம்!” – நெகிழவைக்கும் உக்ரைன் காட்சி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. அதனாலேயே அது பரபரப்புச் செய்திகள் பட்டியலில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன. ஆனால், போரின் கொடுமையைச் சொல்லும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் விடாப்பிடியாக உக்ரைன் போரில் ஈடுபட்டிருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான கற்பிதங்களைக் கொடுக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், சொந்த நாட்டுக்காக சுதந்திரத்துக்காக உரிமைக்காக போரிடுபவர்களிடம் கேட்டால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும். உக்ரைன் யுத்தக் களத்தில் இருந்து வீடு திரும்பிய … Read more

Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் … Read more