கொந்தளிக்கிறது இலங்கை ! போராட்டக்காரர்கள் ஆவேசம்| Dinamalar

கொழும்பு :இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியை துறக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நம் அண்டை … Read more

தொலை தொடர்பு சேவை துண்டிப்புகனடாவில் ஒரு கோடி பேர் பாதிப்பு| Dinamalar

டொரோண்டோ:கனடாவில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மொபைல் போன், இணையதளம், ‘கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு’ சேவை உள்ளிட்ட தொலை தொடர்பை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் முற்றிலும் முடங்கின.வட அமெரிக்க நாடான கனடாவில் ‘ரோஜார்ஸ், டெலஸ், பெல்’ ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் ரோஜார்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கிகள் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இந்நிறுவன தொலை தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில் … Read more

போலீசை தாக்கிவிட்டு மேல்மட்ட சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு கட்டிடத்துக்கு தாவிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில், போலீசாரை தாக்கிய இளைஞர் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, மேல்மட்ட சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு கட்டிடத்தின் மாடிக்கு தாவி ஓடிய நிலையில், அவரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். ப்ரூக்ளின் நகரில் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த இளைஞரை போலீசார் விசாரிக்க முயன்ற போது,  அவர்களை தாக்கிவிட்டு இளைஞர் தப்பினார்.     

சிங்கப்பூர் பிரதமர் லீ சீனுக்குகொலை மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.தென்கிழக்காசிய நாடான ஜப்பானின், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். கருத்துஇந்த செய்தி, சிங்கப்பூரின் ‘சேனல் நியூஸ் ஏஷியா’ என்ற வலைதள பத்திரிகையின் முகநுால் பக்கத்தில் வெளியாகியிருந்தது.இந்த செய்திக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ‘ஷின்சோ அபேவுக்கு நேர்ந்த கதி, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுங்கிற்கும் ஏற்படும்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி தெரியவந்ததும், முகநுாலில் கருத்து … Read more

தலைநகர் கொழும்பை முற்றுகையிட காலேயில் இருந்து ரயிலில் சென்ற பொதுமக்கள்..

இலங்கைத் தலைநகர் கொழும்பை முற்றுகையிடுவதற்காகக் காலேயில் இருந்து ஏராளமானோர் ரயிலில் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் மாளிகையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டபோது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அருகில் இருந்த கலடாரி ஆடம்பர விடுதியில் மக்கள் அடைக்கலம் புகுந்தனர். Source link

இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு தூதர்கள் நீக்கம்: உக்ரைன் அதிபர் அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கிவிவ்: இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் தூதர்களை நீக்கினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா,ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு வேறு புதிய பணி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பதவி நீக்கத்திற்கான காரணம் குறித்து உடனடியாக … Read more

ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவர் வீட்டிலிருந்து விதவிதமான துப்பாக்கிகள் பறிமுதல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற டெட்சுயா யமகாமி வீட்டில் இருந்து விதவிதமான துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஷின்சோ அபேவை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி போன்ற ஆயுதத்தை டெட்சுயா, வீட்டிலேயே தயாரித்துள்ளதாக ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது வீட்டிலிருந்து விதவிதமான இரும்பு குழாய்களைக் கொண்ட 3 துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களைக் கொண்டு தயாரித்த குண்டுகளைப் பயன்படுத்தி அபேவை அவர் கொலை செய்ததாகவும் … Read more

இலங்கை பிரதமர் ரணில் இல்லத்தை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள்| Dinamalar

கொழும்பு: இலங்கையில் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்கு தீ வைத்தனர். இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். அதிபர் மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரவில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால் பிரதமர் இல்லம் தீக்கிரையானது. மக்ககள் போராட்டம் தீவிரமடைந்து … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13-ஆம் தேதி ராஜினாமா

இலங்கை அதிபர் 13-ஆம் தேதி ராஜினாமா இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 13 ஆம் தேதி பதவி விலகுகிறார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனா தகவல் இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் Source link

இலங்கை அதிபர் கோத்தபய 13-ம் தேதி ராஜினாமா செய்ய முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி இன்று அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சூறையாடினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் … Read more