கொரோனா கருவி ஊழல் வியட்நாம் அமைச்சர் கைது| Dinamalar
ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுதும் விற்பனை செய்தது. இதன் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத்துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் … Read more