நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தப்பினார்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி மது விருந்து வைத்தது சர்ச்சையானது. அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சிகள் பதவி விலக வலியுறுத்தின.ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்க மேலும் பல தகவல்கள் வெளியாகின. அவர் சார்ந்துள்ள … Read more

தந்தையை கொன்ற 2 வயது குழந்தை; அஜாக்கிரதையாக இருந்த தாய் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆர்லண்டோ: அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி, 26. இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் … Read more

மாஜி அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது| Dinamalar

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர்.உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. … Read more

ரூ.115 கோடி இழப்பீடு பெற்ற நடிகர்| Dinamalar

லண்டன்:முன்னாள் மனைவி மீதான அவதுாறு வழக்கில், 115 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற, ‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், அதை கொண்டாடும் விதமாக பிரிட்டனில் உள்ள இந்திய உணவகத்தில் தன் நண்பர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் செலவு செய்து விருந்தளித்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், 58, தன் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், 36, மீது அவதுாறு வழக்கு பதிவு செய்தார். இதன் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. பரபரப்பான … Read more

தந்தை பலி: தாய்க்கு தண்டனை| Dinamalar

ஆர்லண்டோ:அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி, 26. இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ரெக்கி மப்ரியின் மனைவி, அயலா கைது செய்யப்பட்டார்.அவர் மீது, … Read more

டொமினிக்கன் அமைச்சர்சுட்டுக் கொலை| Dinamalar

சான்டோ டொமிங்கோ:வட அமெரிக்காவில், கரீபிய கடல் தீவு நாடான டொமினிக்கன் குடியரசின் அதிபராக லுாயிஸ் அபினாடர் உள்ளார்.இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக ஆர்லாண்டோ ஜார்கே மெரா, 55, பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் அதிபர் சால்வதோர் ஜார்கே பிளாங்கோவின் மகன். இவரது சகோதரி, துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மகன், எம்.பி.,யாக உள்ளார். செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஜார்கே, தன் நெருங்கிய நண்பரான பவுஸ்டோ மிகேல், 57, … Read more

முன்னாள் அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு … Read more

கைக்கு எட்டிய துப்பாக்கி.. தவறுதலாகத் தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது மகன்.. தாய் கைது.!

அமெரிக்காவில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் வசித்து வந்த ரெக்கி மாப்ரி என்பவர் கணிணியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது அவரது பையில் இருந்த கை துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அவரது 2 வயது மகன் சுட்டுள்ளான். முதுகில் தோட்டா பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு துப்பாக்கி கிட்டும் வகையில் … Read more

என்ன ஒரு ஆனந்தம்… விவகாரத்து வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய நடிகர் ஜானி டெப்… பல லட்சங்களை அளித்து மகிழ்ச்சி..!

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியை கொண்டாடிய நடிகர் ஜானி டெப், இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் 48 லட்ச ரூபாயை செலவழித்து விருந்து வைத்துள்ளார். பர்மிங்ஹாமில் உள்ள வாரணாசி என்ற அந்த உணவகத்தில், 21 நண்பர்களுடன் உணவருந்திய அவர், இந்திய உணவுகளை சாப்பிட்டதுடன் மது வகைகளையும் அருந்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 மணி நேரத்திற்கு மேல் உணவகத்தில் செலவிட்டதுடன், உணவை பார்சலும் வாங்கிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு உணவு பரிமாறியவர்களுக்கு … Read more