உலகம் முழுவதும் 550க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு

உலகம் முழுவதும் 30 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் 550க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் திடீரென பரவி வருவதாக குறிப்பிட்ட அவர், இது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறியதோடு பாதிக்கப்பட்ட … Read more

100வது நாளை எட்டிய போர்.. உக்ரைனை ஒரு போதும் கைப்பற்ற முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில், ஆதரவற்ற இல்லங்களில் இருந்தும் பெற்றோர்களிடம் இருந்தும் வலுக்கட்டாயமாக குழந்தைகள் நாடு கடத்தப்பட்டதாக கூறினார். போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெலன்ஸ்கி, உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற முடியாது எனவும் உக்ரைன் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரால் உலகில் உணவு பற்றாக்குறை ஏற்படும் – ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும் இது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். ஸ்வீடனில் அந்நாட்டு பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் உரம் மற்றும் உணவு உற்பத்தி மற்றும் உக்ரைனின் உணவு உற்பத்தி மீண்டும் உலக சந்தைகளை அடையும் வரை உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.  Source link

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. பள்ளிக்கூடங்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைத்து தாக்குவது போர் குற்றம் என குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசு மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறியுள்ளது. கடந்த மாதம் பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் இருந்த பள்ளி ஒன்றின் மீது நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் அந்த பள்ளி தரைமட்டமானதாகவும், 60 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.   … Read more

உணவுக்கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகியோர் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்களது சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்ட்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என கூறினர்.   Source link

வருகிறது உணவு நெருக்கடி?- உக்ரைனில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சி: தவிப்பில் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மே மாதத்தில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி தானிய ஏற்றுமதி நாடான உக்ரைனில் சோளம், சூரிய காந்தி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் … Read more

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்த அவர், மக்கள் வெள்ளிக்கிழமையன்று அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

ஜானி டெப் Vs ஆம்பர் ஹேர்ட் | மீ டூ இயக்கம் முதல் மீம் மெட்டீரியல்ஸ் வரை – 10 குறிப்புகள் 

பிரபல அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ஹேர்ட் – நடிகர் ஜானி டெப் இடையேயான காதல் 2015-ல் திருமணத்தில் முடிந்தது. ஒன்றரை ஆண்டுகளிலே திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு, பின்னர் ஆம்பர் தொடர்ந்த வழக்கில் விவாகரத்துடன் இழப்பீடாக 7 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உலக அளவில் #metoo இயக்கம் பரவலாக இருந்த காலக்கட்டத்தில்தான் ஆம்பரின் கட்டுரையும் வெளி வந்தது. இதனால் இந்தக் கட்டுரை … Read more

மவுன்ட் எட்னா எரிமலையில் பொங்கி வடியும் தீக் குழம்பு.. விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேற்றம்..!

இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து தீக் குழம்பு பொங்கி வலியும் கிளோஸ் அப் வீடியோ வெளியாகி உள்ளது. அண்மை வாரங்களாக மீண்டும் குமுறத் தொடங்கிய எரிமலை, 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து தீக் குழம்பை கக்கி வருகிறது. மத்திய தரைக்கடல் தீவான சிசிலியில் எரிமலையின் சாம்பல் கழிவு மற்றும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலையின் இரண்டாயிரத்து 800 மீட்டர் தூரத்தில் இருந்து வெளியேறும் எரிகுழம்பை கிளோஸ் அப் வீடியோவாக பதிவு செய்து … Read more

குழந்தை கடத்தலில் ஈடுபடும் ரஷியா- ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ்: ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. … Read more