சீனாவில் தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடு சுகாதார அமைப்பு தலைவர் ஆட்சேபம்| Dinamalar

பீஜிங்:சீனாவில், நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை குறிப்பிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாற்றக்கோரி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் வலியுறுத்தி உள்ளார்.நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 1,847 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.வைரஸ் பரவலை தடுக்க, சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் … Read more

2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை … Read more

அல்ஜசீரா செய்தியாளர் துப்பாக்கிசூட்டில் பலி| Dinamalar

ஜெருசலேம்:ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை நகரமான ஜெனின் என்ற இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ‘அல்ஜசீரா’ ஊடகத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் ஷிரின் அபு அக்லா, 51, உயிரிழந்தார். மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்-, பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது. இந்நிலையில், அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரீன் அபு … Read more

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பவில்லை – சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு

கொழும்பு: இலங்கையில் போராட்டம் வலுத்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமடைந்ததாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. மேலும், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி இருப்பதாக வெளியான தகவலையும் இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினர் … Read more

ஐ – பாட் தயாரிப்பு நிறுத்தம் ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்:’ஆப்பிள்’ நிறுவனத்தால், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, ‘ஐ – பாட்’ எனப்படும் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்கும் சாதனத்தின் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், தன் புதுப்புது தயாரிப்புகளால், வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.ஆப்பிள் தயாரிப்புகளை, உலகம் முழுதும் பலகோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிறுவனம், 2001 அக்டோபர் 23ல், ஐ – பாட் சாதனத்தை அறிமுகம் செய்தது.இதில், 1,000க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து … Read more

இலங்கை நெருக்கடி: மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே? – புதிய பிரதமரை ஒரு வாரத்தில் நியமிக்க அதிபர் உறுதி

கொழும்பு: இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த … Read more

இஸ்ரேலில் துணிகரம் – பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், மேற்குகரை பகுதியில் … Read more

அல்ஜசீரா செய்தியாளர் துப்பாக்கி சூட்டில் பலி| Dinamalar

ஜெருசலேம்:ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை நகரமான ஜெனின் என்ற இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ‘அல்ஜசீரா’ ஊடகத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் ஷிரின் அபு அக்லா, 51, உயிரிழந்தார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்-, பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது.இந்நிலையில், அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரின் அபு அக்லா, 51, … Read more

விமான பயணத்தில் அமெரிக்க முதலீட்டாளர் சாதனை| Dinamalar

வாஷிங்டன், :அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருபவர் ஜிம் கிட்சென், 57, வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் அதிக விருப்பமுடைய இவர், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட, 193 நாடுகளுக்கு பயணித்துள்ளார்.இவர், 1.6 கோடி கி.மீ., துாரம் வரை, விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பெரும்பாலான பயணங்களுக்கு, ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானங்களை பயன்படுத்தி உள்ளார். இந்த ஏர்லைன்ஸ் விமானங்களில் மட்டும், 48 லட்சம் கி.மீ., துாரம் பயணித்துள்ளார்.இவர், விண்வெளியையும் விட்டுவைக்கவில்லை. ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோசின், ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின், … Read more