உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் "சுதந்திர நிலைப்பாட்டை" வரவேற்கிறோம் – ரஷ்யா

புதுடெல்லி, உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் … Read more

உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்கள்: ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ … Read more

ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து ; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு <!– ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து ; 2 ராணுவ… –>

வெனிசுலாவில் ஆயுதப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கத்திய மாகாணமான லாராவில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அப்பகுதியை சூழ்ந்த உள்ளூர்மக்கள் தீக்குள் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விமான விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.   Source link

உக்ரைனில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் ரஷியா படைகள்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன். உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு பெலாரஸ் மோஜர் அருகே சிறிய … Read more

உக்ரைன் விவகாரம்:ரஷிய நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை- புதின் பிடிவாதம்

மாஸ்கோ:  கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் … Read more

இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மனதில் ஓடும் விஷயங்கள் என்னவாக இருக்கும்!

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில் என்ன விதமான எண்ணங்கள் ஓடும் என்பது முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இறப்பு நேரிடும் முன் கடைசி தருணங்களில்  என்ன நினைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்செயலாக பதிவு செய்துள்ளார்கள். நோயாளி ஒருவர் கால்-கை வலிப்புக்கான சிகிச்சையில் இருந்தார். 87 வயதான அவருக்கு சிகிச்சை அளிக்க எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) உடன் இணைக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணத்தின் முதல் 15 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. … Read more

தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

பர்கினா பாசோ நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 60 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான, பர்கினா பாசோ நாட்டின், பொனி மாகாணத்தைச் சேர்ந்த பொம்ப்லோரா பகுதியில், தங்கம் எடுப்பதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடி, திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது. இந்த விபத்தில் சிக்கி, சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், … Read more

ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவுக்கு இந்திய வம்சாவளி தலைமை பொறுப்பு <!– ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் க… –>

ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு, அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு அளிக்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும், வி.இ.பி. மற்றும் ரஷ்யாவின் ராணுவ வங்கி என இரண்டு பெரிய வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பொருளாதாரத்திற்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனருமான இந்திய … Read more

போர் பதற்றம்- உக்ரைனில் இருந்து வெளியேறும்படி நேபாள மக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தல்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   இதனால் எந்த நேரத்திலும் ரஷியா … Read more

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் சில கும்பல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காத்மண்டு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலியாக நிறுவனங்களை பதிந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு இடங்களில் மொத்தம் 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் … Read more