ரஷ்யாவுடனான போர் பதற்றம் – இந்தியாவின் அணுகு முறைக்கு நன்றி தெரிவித்தது உக்ரைன்

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் மற்றும் உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை கடினமானது. ஆனால் சிக்கலானது அல்ல. எங்களது நட்பு … Read more

கரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: கனடா பிரதமர் குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு சென்றார்

ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது – ஐநா.சபையில் இந்தியா <!– பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவ… –>

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக இந்தியா ஐநா.சபையில் முறையிட்டது. தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்திய ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், தீவிரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் விளங்குவதாகக் குறிப்பிட்டார். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்ததை சுட்டிக் காட்டிய அவர், அவர்களைக் கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர் என்பது உலகத்திற்கே தெரியும் என்று கூறினார். மும்பைத் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய … Read more

உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவி – கனடா முடிவு

ஒட்டாவா: உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்த செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு இராணுவ … Read more

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை: ரஷ்யா

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கேட்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை’ என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று திங்கள்கிழமை அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்யா … Read more

13 மாணவியர் பலாத்காரம் பள்ளி முதல்வருக்கு ஆயுள்| Dinamalar

பாண்டுங்:இந்தோனேஷியாவில், 11 முதல், 14 வயதிற்கு உட்பட்ட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணம் பாண்டுங் நகரில் முஸ்லிம் மாணவியருக்கான உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.இதன் முதல்வராக இருந்தவர் ஹெர்ரி விராவன். இவர், 2016 முதல் 2021 வரை, 11 முதல், 14 வயதிற்கு உட்பட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற ஒன்பது மாணவியர் குழந்தை பெற்றுள்ளனர்.இந்தப் … Read more

 லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டா: “லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “இந்த கரோனா காலம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. நாம் இன்னமும் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரின் நடவடிக்கையால் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் கனடா பயப்படவில்லை. இந்த நடத்தைக்கு கனடாவில் இடமில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க … Read more

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! <!– கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! –>

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலம் முடக்கப்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களை … Read more