ஸ்பெயினில் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கிய பேய் கிராமம்.. <!– ஸ்பெயினில் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கிய பேய் கிராமம்.. –>

ஸ்பெயின் Alto Lindoso அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் நீரில் மூழுகிய பிரபல பேய் கிராமம் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கி உள்ளது. ஸ்பெயின், போர்ச்சுகல் எல்லையில் 1992ஆம் ஆண்டு கட்டப்பட்ட Alto Lindoso அணையால் அருகில் இருந்த கிராமங்கள் நீரில் மூழ்கின. தற்போது அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் கிராமத்தின் சிதிலமடைந்த குடியிருப்புகள் வெளியே தெரிகின்றன. கட்டடங்கள் உருக்குலைந்து எலும்புக் கூடுபோல் காட்சி அளிப்பதால் பொது மக்கள் கிராமத்திற்கு பேய் கிராமம்  என பெயரிட்டனர். பேய் … Read more

சீனா நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

மெல்போர்ன்: குவாட் அமைப்பின் 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா சவாலை எதிர்கொள்வது மற்றும் பிற நாடுகளுக்கு குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் உதவுவது போன்ற அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டோம். ஆஸ்திரேலிய அரசு எல்லையை திறப்பதை நான் வரவேற்கிறேன். இது இந்தியாவில் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், பிரிந்த … Read more

உக்ரைனை விட்டு அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் கோரிக்கை| Dinamalar

வாஷிங்டன்:ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அணியில் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு இடையே, ரஷ்யா, அதன் கிழக்கு எல்லையில் உள்ள பெலாரஸ் நாட்டுடன் கூட்டு போர் பயிற்சியை துவக்கியுள்ளது.ஏவுகணைகள், … Read more

நேபாளத்தின் ‘உயிருள்ள’ நிலம்; வரும் ஆண்டுகளில் 1500 கிமீ தூரம் விலகிச் செல்லும்!

நேபாள நிலம் ஒன்றுக்கு உயிர் உள்ளது என்றால், முதல்முறை கேட்கும் நபருக்கு கேலியாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மைதான். இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு என்று அழைக்கப்படும் நேபாளத்தின் டெக்டோனிக் தட்டு தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த மில்லியன் ஆண்டுகளில் நேபாளத்தின் நிலப்பரப்பு 1500 கி.மீ அளவிற்கு நகர்ந்து செல்லும் என நம்பப்படுகிறது. 2015ம் ஆண்டு ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாட்டின் டெக்டோனிக் பிளேட்டின் சுழற்சியே காரணம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் … Read more

48 ஐ மணந்த 18.. அதுவும் மூன்றாவது தாரமாய்!

பாகிஸ்தானின் பிரபல கட்சி ஒன்றில் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர் ஆமிர் லியாகத். 48 வயதான இவர், ஏற்கெனவே முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக இரண்டாவது மனைவி அண்மையில் அறிவித்திருந்தார். இரண்டாவது மனைவியுடன் விவகாரத்து ஏற்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில் இருந்த லியாகத். விவகாரத்து ஆன அதே நாளில் 18 வயது இளம்பெண் மணம் செய்து கொண்டுள்ளார். அதாவது தம்மைவிட 30 வயது குறைவான … Read more

ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொன்று அழிப்பு <!– ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஒரு லட்சத்து 30 ஆயி… –>

ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டன. பறவைகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிகள் கொல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, செர்பியா நாடுகளில் இருந்து வந்த பறவைகள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Source link

தைவானில் கடும் நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

பாக்.,கில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை; இம்ரான் கான் ஒப்புதல்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைப்புகளில் உள்ள கோளாறு காரணமாக, ஆட்சிக்கு வந்த புதிதில் அளித்த உறுதிப்படி, நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த புதிதில், புரட்சிகரமான நடவடிக்கை மூலம் உடனடியாக மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம். ஆனால், பின்னர் தான் அதிர்ச்சியை தாங்கும் திறன் எங்கள் அமைப்பிற்கு இல்லை என்பதை … Read more

ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உக்ரைன் எல்லையில் ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  எல்லையில் எந்த ந்நேரமும் போர் மூளலாம் என்ற வகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு … Read more

பொதுவெளியில் மக்கள் முககவசம் அணிய அவசியமில்லை – இத்தாலி அரசு <!– பொதுவெளியில் மக்கள் முககவசம் அணிய அவசியமில்லை – இத்தாலி அரசு –>

இத்தாலியில் பொதுவெளியில் மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசத்தை துறந்து மற்றவர்களை புன்னகையால் வசீகரிக்குமாறு அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்வுகளில் மட்டும் மக்கள் முக கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. தொற்று நாளுக்கு நாள் குறைந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் … Read more