துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பயணம்
துபாய், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கும், சிலர் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கடந்த 12-ந் தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) … Read more