குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டு.. பாகிஸ்தானில் சுற்றுலா பயணி எரித்துக் கொலை
பெஷாவர்: பாகிஸ்தானின் சுற்றுலா நகரமான ஸ்வாத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி சுற்றுலாப் பயணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாகாணம் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் சமீபத்தில் வடமேற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்துள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மத்யான் தாலுகாவில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து காவல் … Read more