தூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை… ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ

ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜார்ஜ் கிளாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்களை பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளாசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் ஈக்வடாரின் கிட்டோ நகரில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜார்ஜ் கிளாஸ், தனக்கு அரசியல் … Read more

சீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி

பீஜிங், சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து கடுமையான புயல் வீசி வருகிறது. இதில் சிக்கி, 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதனால், 5,400 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 3.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயலில் இருந்து பாதுகாக்கும் வகையில், 1,600 குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது. இது மூன்றாம் நிலை எச்சரிக்கையாகும். 2013-ம் ஆண்டில் … Read more

தைவான்: தினசரி நில அதிர்வுகள் எண்ணிக்கை 314-ல் இருந்து 89 ஆக குறைவு

தைப்பே, தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ந்தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன. தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில், 1999-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்தனர். … Read more

200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்… நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை!

World Bizarre News: மனைவியை 200 துண்டுகளுக்கும் மேலாக வெட்டி கொன்று, வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு கொன்ற கொடூர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 

சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க… எச்சரிக்கும் நாஸா..!!

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.

இஸ்ரேலை தாக்க போகிறோம்; ஒதுங்கி இருங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் … Read more

நைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென அந்த சமூக மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி சமூக தலைவரான எலியாஸ் அடாபோர் கூறும்போது, சமீபத்தில் இந்த பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதில், … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8:24 மணியளவில் இந்தோனேசியாவின் அகாட்ஸிலிருந்து 251 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.28 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 138.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் , 64.9 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்… போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.