தூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை… ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ
ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜார்ஜ் கிளாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்களை பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளாசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் ஈக்வடாரின் கிட்டோ நகரில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜார்ஜ் கிளாஸ், தனக்கு அரசியல் … Read more