மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம் – பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Viral Video: மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 

Football player killed by lightning: Video goes viral | மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி: வீடியோ வைரல்

ஜகார்த்தா: இந்தோனோஷியாவில் கால்பந்து போட்டியின் போது மின்ன தாக்கியதில் வீரர் ஒருவர் மீது பலியான சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்தோனோஷியாவில் பாண்டுங் மற்றும் சுபாங் ஆகிய கால்பந்துகிளப் அணிகளுக்கிடையேயான நட்புரீதியான போட்டி கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.அப்போது மைதானத்தில் களத்தில் விளையாடி கொண்டிருந்த ரஹார்ஜ் என்ற வீரர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது சக வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கால்பந்து வீரரை மின்னல் தாக்கும் வீடியோ … Read more

Indians sentenced to death in Qatar…freed! | கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள்…விடுவிப்பு!

உளவு குற்றச்சாட்டில், கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளால், இது சாத்தியமாகி உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘அல் தாஹ்ரா’ என்ற தனியார் நிறுவனத்தில், நம் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் எட்டு பேர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இஸ்ரேலுக்காக … Read more

பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என … Read more

அமெரிக்கா: சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை

ஹூஸ்டன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நகரில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும். இந்நிலையில், ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார். அவர், ஆலயத்தில் … Read more

பாகிஸ்தானைப் போல வருமா? லாகூரில் இந்திய காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு!

Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்…

பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி – அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என … Read more

அதிசயம்..! 1 லட்சம் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் மொராக்கோவில் கண்டுபிடிப்பு

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கால்தடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். நேச்சர் என்ற அறிவியல் இதழில் இந்த கால்தடம் கண்டுபிடிப்பு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.  

சோமாலியா: கூட்டு போர்ப்பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 ராணுவ வீரர்கள் பலி

மொகாதிசு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதலை நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இவர்களை ஒடுக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைந்து சோமாலியா கூட்டுப்போர் பயிற்சியை நடத்தியது. தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு தாக்குதல் நடத்தினர். … Read more