Come on Chinese! Maldives calls *Maldives Affair | சீனர்களே வாருங்கள்! மாலத்தீவு அழைக்கிறது * மாலத்தீவுகள் விவகாரம்

புதுடில்லி,மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக நம் நாட்டில் பலரும் அறிவித்துள்ள நிலையில், ‘மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள்’ என, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு சீனர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இது பெரும் கொந்தளிப்பை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கிண்டல் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக, பல பிரபலங்களும், சுற்றுலா அமைப்பாளர்களும் அறிவித்துள்ளனர். லட்சத்தீவில் … Read more

தென்கொரியாவில் நாய் இறைச்சி வர்த்தகத்துக்கு தடை: புதிய மசோதா நிறைவேற்றம்

சியோல்: வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டம், தென்கொரியாவில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான மசோதா இன்று தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தென்கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சிகளை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என தென்கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டின் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து … Read more

Wheels of Worship: Huge 200-car rally organized in US ahead of Ram Mandir consecration | ராமர் கோயில் கும்பாபிஷேகம் கொண்டாட்டம்: அமெரிக்காவில் 216 கார்களில் பேரணியாக சென்ற ஹிந்துக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹியூஸ்டன்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் பேரணியாக சென்றனர். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். … Read more

சவுதி அரேபியாவில் ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு

ஜெட்டா: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெட்டாவில் சவுதி அரேபிய அரசு ஏற்பாடு செய்துள்ள ஹஜ் மற்றும் உம்ரா, மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சவுதி … Read more

Dog meat ban: South Korean parliament passes bill | நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: கடும் எதிர்ப்புக்கிடையே தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அரசு எடுத்துள்ள திடீர் முடிவை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அரசின் முடிவை … Read more

பிரேசிலில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து: 25 பேர் பலி

பிரேசிலியா: பிரேசிலில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா – கவியாவோ நகரங்களுக்கு இடையிலான ஃபெடரல் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தும் (மினி பஸ்), லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் மினி … Read more

Another earthquake in Japan: 6 on the Richter scale | ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பானில் இன்று(ஜன.,09) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர். கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் கடந்த ஜனவரி 1ம் தேதி பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது. … Read more

ஜப்பானில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.0 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடவே 120-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகின. இதில் 202 பேர் உயிரிழந்தனர். 565 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்தனர். 23 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஹொகரிகு பகுதி மோசமாகப் … Read more

“எங்களின் ஆபாத்பாந்தவன்…”: இந்தியாவுடனான பழைய உறவுகளை நினைவுகூர்ந்த மாலத்தீவு முன்னாள் அமைச்சர்

மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்த தரக்குறைவான கருத்துகள் மாலத்தீவு அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா அகமது திதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா எங்களுக்கு தேவைப்படும் காலங்களில் வந்து உதவும் ‘911’ அவசர எண் போன்ற ஆபத்பாந்தவன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியா அகமது திதி இந்தியாவுடனான முந்தைய நட்பை நினைவுகூர்கையில், “பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள் தற்போதைய மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகியப் பார்வையை வெளிப்படுத்துகிறது. … Read more