காதலை முறித்ததால் கல்லூரி மாணவியை கொன்று உடலை ஏரிக்கரையில் வீசிய காதலன் – இத்தாலியில் கொடூரம்

ரோம், இத்தாலி நாட்டின் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்தின் (வயது 22). இவரும் பிலிப்போ டுரிடா (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். அதேவேளை, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16ம் தேதி ஹுலி வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அவர் … Read more

10 killed in fire at shopping complex in Pak | பாக்., வணிக வளாகத்தில் தீவிபத்து:10 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தீவிபத்து ஏற்பட்ட போது 50 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து சிக்கியிருந்தவர்களை மீட்டதுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கராச்சி: … Read more

'பயங்கரவாத ஆதரவு பேச்சு'; ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்

டெல் அவிவ், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. 49 நாள் போரை அடுத்து பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதனை முன்னிட்டு, எகிப்தின் ரபா எல்லை பகுதியில், ஸ்பெயின் … Read more

Black Friday Day: Book Purchases with JobzHq | பிளாக் பிரைடே தினம்: ஜோபைடன் வாங்கிய புத்தகம்

நியூயார்க்: பிளாக்பிரைடே தினத்தில் அமெரிக்க அதிபர் டெமாக்கரஸி அவேகனிங் என்ற புத்தகத்தை வாங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தீவான நான்டுகெட் பகுதியில், தன் குடும்பத்தினருடன் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார். கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் எனும் பெண் வரலாற்று ஆசிரியர் … Read more

Khalistan Terrorist, Hardeep Singh Nijjar, Indian Ambassador Sanjay Kumar Verma: On Nijjar killing probe, Indian envoys stinging response to Canada | விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது: தூதர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் விசாரணை துவங்குவதற்கு முன்னர் இந்தியா குற்றவாளியாக ஆக்கப்பட்டு உள்ளது என, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மா முதல்முறையாக கனடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி … Read more

Israel to summon Spanish, Belgian envoys after appearance at Rafah crossing | அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை ஏற்க முடியாது: இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்

ஜெருசலேம்: அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் எகிப்து- காசா எல்லைப்பகுதிக்கு ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் சென்றனர். இதையடுத்து, அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் … Read more

China exempts visas for 6 countries | 6 நாடுகளுக்கு விசா விலக்களித்த சீனா

பீஜிங்: ஐந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்து உள்ளது. பீஜிங்: ஐந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது.வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

Students killed in firing | துப்பாக்கிச்சண்டையில் மாணவர்கள் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் போலீசார், -பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக … Read more

39 பிணைக் கைதிகளை விரைவில் விடுவிக்கிறது இஸ்ரேல்: 13 பேரை விடுவித்தது ஹமாஸ்

ஜெருசலேம்: பாலஸ்தீன கைதிகளுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் … Read more

And many more hostages will be released: Hope with Job | மேலும் பல பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர்: ஜோபைடன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: மேலும் பல பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பர் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து, 240க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். … Read more