ஹமாஸ் தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் உளவுத் துறை ‘தவறவிட்டது’ எப்படி? – அமெரிக்க நிபுணரின் பார்வை
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் இரட்டை கோபுரமும், பென்டகனும் தாக்கப்பட்டபோது, அது உலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், அப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்கா மட்டும் இல்லை, யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது. அதேபோல், இப்போதும் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்து பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை தாக்கப்பட்டது இஸ்ரேல், தாக்கியவர்கள் ஹமாஸ் குழுவினர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் உளவுத் துறையின் ‘தோல்வி’ பெரும் … Read more