Smoke is an enemy to the body: No more tobacco – Today is World No Tobacco Day | புகை உடலுக்கு பகை: வேண்டாம் புகையிலை – இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் … Read more

பிரதமர் அலுவலகத்தில் ‘விருந்து’ – மக்கள் அதிருப்தியால் ஜப்பான் பிரதமரின் மகன் ராஜினாமா

டோக்கியோ: ஜப்பான் பிரதமரின் மகன் அரசு இடத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சியை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா, பிரதமரின் நிர்வாக கொள்கைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பிரதமரின் இருப்பிடத்தை ஷோடாரோ தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பானின் முக்கிய ஊடகங்களில் வெளியாகின. அதில் அரசு கட்டிடத்தில் பலரும் விதிமுறை மீறி … Read more

ரஷ்யாவில் பதற்றம்: மாஸ்கோவில் உக்ரைன் வான்வழி தாக்குதல்?

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. 8 ஏவுகணைகள் மாஸ்கோவை தாக்கின. எனினும் நாங்க அந்தத் தாக்குதலை இடைமறித்தோம். பல கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தது. ஆனால், “நாங்கள் வான்வழி தாக்குதலை நடத்தவில்லை. எனினும், இம்மாதிரியான தாக்குதல் மகிழ்ச்சி தருகிறது” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. … Read more

Two sentenced to death in Saudi Arabia | சவுதியில் இருவருக்கு மரண தண்டனை

துபாய், சவுதி அரேபியாவில் பயங்ரவாத செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு, வாளால் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 2015ல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பஹ்ரைனைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி, ஜாபர் சுல்தான், சாதிக் தமர் என்ற இரு நபர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, … Read more

23 பேருக்கு மரண தண்டனை… ISIS தாக்குதலில் தொடர்பு… நீதிமன்றம் அதிரடி!

லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து அங்கு அமைதி இல்லாமல் உள்ளது. தொடர்ந்து மோதல் சண்டை என கலவர பூமியாக உள்ளது லிபியா. இதனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஈராக் மற்றும் சிரியாவை தொடர்ந்து லிபியாவிலும் தனது கிளையை வேரூன்றியது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. அதனை தனது கோட்டையாக மாற்றியுள்ளது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 … Read more

Erdoğans historic achievement in Turkeys presidential election | துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வரலாற்று சாதனை

இஸ்தான்புல் : துருக்கி அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கியின் அதிபராக, 2003 முதல், ரெசெப் தையிப் எர்டோகன், 69, பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின், துருக்கியில், கடந்த 14ல் அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், நீதி மற்றும் மேம்பாட்டு கட்சித் தலைவரும், அதிபருமான எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான … Read more

Sri Lanka enacts new law as incidents of religious blasphemy increase | அதிகரிக்கும் மத அவதுாறு சம்பவங்கள்; புதிய சட்டம் இயற்றுகிறது இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதுாறு சம்பவங்களை தடுக்க புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் சமீப காலமாக மதங்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதுாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிர்சூரியா என்பவர் மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். இதற்க பலர் கண்டனம் தெரிவித்ததை … Read more

Russia Ukraine War: "பயங்கரவாத தாக்குதலை" நடத்திய உக்ரைன்! குற்றம் சாட்டும் ரஷ்யா!

Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது

விண்வெளிக்கு சிவில் வின்ஞானியை அனுப்பியது சீனா! Shenzhou-16 லிஃப்ட்ஆஃப் வெற்றி

Tiangong Space Station: சீனா மே 30ம் தேதியன்று சிவில் விஞ்ஞானி உட்பட 3 விண்வெளி வீரர்களை டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது 

நைஜீரியாவின் புதிய அதிபராக போலா தினுபு பதவியேற்பு

அபுஜா, நைஜீரியா நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்பட்ட சூழலில், அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தேர்தலுக்கு சட்டப்பூர்வ சவால் எழுந்த நிலையில், அந்நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு இன்று பதவியேற்று கொண்டார். இதனால், அவர் நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் … Read more