தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்

திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது … Read more

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் … Read more

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை … Read more

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி

சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்​டும் நிலை​யில், மின்​வாரி​யம் அந்த பணி​யில் மெத்​தனம் காட்டி வந்​தது. கடந்த ஆண்​டில், மின்​வாரி​யத்​தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறு​வனம் துவக்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக, பசுமை மின் திட்​டங்​களை செயல்​படுத்​தும் பணி​யில் … Read more

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் … Read more

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போது பயணச் சீட்​டுக்கு உரிய சில்​லறை​யுடன் பயணிக்க வேண்​டும் எனக்கூறி வாக்​கு​வாதத்​தில் நடத்​துநர்​கள் ஈடு​படு​வ​தாக பயணி​களிடம் இருந்து தொடர்ச்​சி​யான புகார்​கள் வரு​கின்​றது. எனவே, பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போதே பயணச்​சீட்டு வாங்க சில்​லறை கொடுக்க வேண்​டும் என நிர்​பந்​தம் செய்​யக் கூடாது. பயணச்​சீட்​டைப் … Read more

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

பரிதாபாத்: தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார். அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார். இதில், ஒரு குண்டு அந்த மாண​வி​யின் … Read more

மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் 

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. மின்​சா​ரப் பேருந்​துகளை நேரடி​யாக கொள்​முதல் செய்து இயக்​காமல் மொத்த விலை ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கு​வ​தால் வரு​வாயை விட செலவு பல மடங்கு அதி​க​மாக இருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இந்​நிலை​யில் மின்​சா​ரப் பேருந்​துகளால் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த செலவு கணிச​மாக குறைவ​தாக மாநகர் … Read more

பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்' வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை 

லக்னோ: இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல் இல்​லத்​தில் வைத்​தனர். அவரது பெற்​றோரை … Read more