20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் மொத்த உயர​மான 24 அடி​யில், நீர்​மட்​டம் தற்​போது 20 அடியை நோக்​கிச் சென்று கொண்​டிருக்​கிறது. அணை​யின் பாது​காப்பு கருதி ஏரி​யில் 21 முதல் 22 அடி வரை மட்​டுமே நீர் தேக்கி வைக்​கப்​படும். இந்த ஏரி​யின் ஐந்து கண் மதகு​களின் மீது … Read more

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

லக்னோ: உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் பார்வைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார். இந்த மெழுகு சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை … Read more

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் கடந்த அக்​.14-ம் தேதி தொடங்கி முதல்​நாளில் மறைந்த உறுப்​பினர்​களுக்கு இரங்​கல் குறிப்​பு, கரூர் சம்​பவத்​தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அக்​.15-ம் தேதி இந்த நிதி​யாண்​டுக்​கான முதல் துணை பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அன்று கரூர் சம்​பவம் தொடர்​பாக விவாதம் நடை​பெற்​றது. அக்​.16-ம் தேதி துணை பட்​ஜெட் மீதான விவாதம் நடை​பெற்​றது. நிறைவு நாளான நேற்​று, விவாதத்​துக்கு நிதி​யமைச்​சர் பதி​லுரை அளித்​தார். 16 மசோ​ … Read more

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஓம் வால்மீகியின் (40) வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை அவர்கள் கோருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக … Read more

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. அதில், புதிய பெயரிடும் பணி​களை நவம்​பர் 19-ம் தேதிக்​குள் … Read more

ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது. ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது. கடந்​த 2019-ம்​ ஆண்​டில்​ இந்​​தி​யா​வில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. ​கால்​ ப​தித்​தது. அப்​​போது ​முதல்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ மூலம்​ கோடிக்​கணக்​கில்​ மோசடி … Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி … Read more

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார். அவர் கூறியபடி கிருஷ்ணா என்​பவர் ஆகாஷ் பட்​டாவை தொடர்பு கொண்டு பணம் கேட்​டுள்​ளார். இது குறித்து … Read more

“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை

சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி … Read more

புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது. சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன. இந்த … Read more