செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து

திருப்பூர்: செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் … Read more

உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா நடத்திய 200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேச எம்​எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகு​ராஜ் பிர​தாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்​தில், 200 வகை​யான துப்​பாக்​கி​களுக்கு தனது மாளி​கை​யில் பூஜை செய்​தார். இதில் உள்​நாட்​டு, வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்​பெற்​றன. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சர்ச்​சை​யானது. உ.பி. குண்டா தொகு​தியை சேர்ந்த ராஜா பைய்​யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்​சி​யின் சார்​பில் எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இவர் துப்​பாக்​கி​களுக்கு ஆயுத பூஜை போட்​டது தொடர்​பாக அவரது மனைவி … Read more

கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி! – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. திமுக எம்எல்ஏ வீட்டு … Read more

ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் திடீர் சோதனை

ஜம்மு: கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார். இந்​தப் பணம் இந்​தி​யா​வில் போதைப் பொருள் விற்​பனை மூலம் ஈட்​டப்​படு​வதும் பிரி​வினை​வாத மற்​றும் தீவிர​வாத செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​படு​வதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து பாபு சிங் ஏப்​ரல் மாதம் கைது செய்​யப்​பட்​டார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் தொடர்​புடைய … Read more

திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் … Read more

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பாட்னா: பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்​டர்​கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்​றனர். கற்​கள் மற்​றும் காலணி​களை கார் மீது வீசி எறிந்​தனர். அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவை பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா கூறும்​போது, … Read more

பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார். இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து … Read more

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார். இது தொடர்​பான புகைப்​படத்தை ‘எக்​ஸ்’ தளத்​தில் அவர் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இதில், “தவா​வில் உள்ள ரொட்​டியை புரட்​டிப்​போட வேண்​டும். இல்​லா​விடில் அது கரு​கி​விடும். 20 ஆண்​டு​கள் என்​பது (நி​திஷ் குமாரின் … Read more

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம் 

சென்னை: எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​திருந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் விமர்சித்​துள்​ளன. ரஷ்ய நவம்​பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்​தியகம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் சார்​பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலு​வல​கங்​களி​லும் நேற்று நடை​பெற்​றது. பாலன் இல்​லத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செயலா​ளர் மு.வீர​பாண்​டியன் கொடியேற்​றி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்போது, … Read more

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது. டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, … Read more