மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள்

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. … Read more

ரீல் எடுக்கும்போது யமுனை ஆற்றில் தவறி விழுந்த டெல்லி பாஜக எம்எல்ஏ: சவால்விடும் ஆம் ஆத்மி!

புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில், யமுனை ஆற்றின் தூய்மை சீர்கேடு அரசியலாகியுள்ளது. இந்நிலையில், யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெல்லி பட்பர்கஞ் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி பங்கேற்றார். அப்போது அவர் ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்களுடன் நின்றுபடி ரீல் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்பாராமல் … Read more

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) இந்த பிரிவின் படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி … Read more

தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் … Read more

Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். தமிழக அரசு அனைவரையும் மது … Read more

தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது என்று ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் தெரி​வித்​துள்​ளார். பல்​வேறு கால கட்​டங்​களில் பாஜக, காங்​கிரஸ், ஐக்​கிய ஜனதா தளம், ஆம் ஆத்​மி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளுக்கு பிர​சாந்த் கிஷோர் தேர்​தல் வியூ​கங்​களை வகுத்து கொடுத்​தார். கடந்த ஆண்டு அக்​டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கட்சி … Read more

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

மாஸ்கோ: அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவு​கணையை கடந்த 2018-ம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுட​வேண்​டாம் என்ற ஒப்​பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளி​யேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்​டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு … Read more

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​படு​கின்​றன. அந்​தவகை​யில், 5 விரைவு ரயில்​களில் தற்​காலிக​மாக கூடு​தல் பெட்​டிகள் இணைந்​து, இயக்​கப்பட உள்​ளன. இதன்​படி, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே இயக்​கப்​படும் சிலம்பு அதி​விரைவு ரயி​லில் தற்​காலிக​மாக 7 பெட்​டிகள் இணைக்​கப்பட உள்​ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 … Read more

சுயேச்சையாக போட்டியிடும் பாஜக எம்எல்ஏ நீக்கம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கஹல்கான் தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் யாதவ் இத்தொகுதியில் என்டிஏ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக … Read more

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு … Read more