120 எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவை சபாநாயகரிடம் நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்கம் கோரி திமுக கூட்டணி தீர்மானம் வழங்கல்…

டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம்  திமுக கூட்டணி எம்.பி.க்கள் தீர்மானம் வழங்கினர்.  அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வத்ராவும் இருந்தார். இந்த தீர்மானத்துக்கு இண்டி கூட்டணிகளைச் சேர்ந்த 120 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி நீக்கக் கோரும் நோட்டீஸை மக்களவை … Read more

What Makes Modern Online Casinos So Popular

What Makes Modern Online Casinos So Popular Online casino sites have become one of the most vibrant corners of the digital home entertainment globe. Their appeal lies in the blend of excitement, convenience and constant technology. Gamers no longer need to visit physical venues to experience real-money video gaming. Rather, they can open a mobile … Read more

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் … Read more

5% விமான சேவை குறைப்பு இண்டிகோ நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த DGCA

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி, தங்களது விமான வலையமைப்பு “முழுமையாக சீரானது” என்றும், 90% விமான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் சுமார் ₹827 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் … Read more

எங்களுக்கும் அதிக தொகுதிகள்வேண்டும்! இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்

கோவை: திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் கேட்பது போல்  நாங்களும்  கூடுதல் தொகுதிகள் கேட்போம்  என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். இந்த சட்டத்தை மத்தியஅரசு வாபஸ் … Read more

நாளை மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான 10.12.2025 அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், சென்னை பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை … Read more

2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”! பரிந்துரைகள் வரவேற்பு…

சென்னை:  2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு வதாக சென்னை  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வளியிட்டு உள்ளது. 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் … Read more

சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர்  அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார்.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த கண்காட்சி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தொடங்குகிறது.  பபாசியின்  49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 7 முதல் 19 வரை (13 நாட்கள்) நந்தனம் YMCA திடலில் நடைபெறுகிறது. இந்த புத்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. … Read more

சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதுடன், … Read more

‘சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா’வை குடியரசுத் தலைவர் ஒப்புலுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்  ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழ்நாடு  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர். என். ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் … Read more