திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது,  தொடரபபட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் வரும்   17 ஆம் தேதி  விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) … Read more

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் கடிதத்தில் “இந்தப் பாடல் முஸ்லீம்களை கொதிப்படையச் செய்யும்” என்று நேரு கூறியுள்ளதாக எடுத்துரைத்தார். அதேவேளையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அதே கடிதத்தில் உள்ள மற்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மோடியின் கூற்றை எதிர்த்து பேசினார். மோடி கூறியது: காங்கிரஸ் மற்றும் நேரு, முஸ்லிம் லீக்கின் … Read more

அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி – தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது! அன்புமணி ஆவேசம்…

மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.” என்று அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கு எதிராக ஜி.கே. மணி  சூழ்ச்சி செய்து வருவதாகவும்,   வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி என்றும்,   அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட்டார் என்றும்  குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது … Read more

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், வளாகங்களில் பன்மொழி கற்றலை விரிவுபடுத்துவதற்காக Learn One More Bharathiya Bhasha (‘மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்’) முயற்சியை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  மாணவர்களிடையே பன்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும்  அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பரபரப்பான  தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக … Read more

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, Swachh Bharat, Beti … Read more

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த  4 ஆண்டுகளில்,  ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை  தெரிவித்து உள்ளது. கோவையில் டிசம்பர் 8ந்தேதி அன்று  ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 42

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 42 பா. தேவிமயில் குமார் வேர்களின் வியர்வை வேர்கள் என ஒன்று இருப்பதையே மறந்த உலகமிது! பூக்களுக்கும் இலைகளுக்கும் மட்டுமே மரியாதை!! பழுத்த இலைகள், புதிய இலைகள், என பழமொழி நிரம்பியுள்ளது!! வியர்வை மிகுந்த வேரை விரும்புவதில்லை….. எவரும் வெட்டிவேராக இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பார்கள்… மண்ணில் கிளை பரப்பும் வேருக்கு பரப்புரை தேவையில்லை!! உண(ர்)வூட்டும் அம்மையப்பர் வேர்களா??? இல்லை வேரறுக்கப்பட்டவர்களா?? இன்றைய தினத்தில் ….. முதியோர் இல்ல … Read more

திமுகவினர் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள்! புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்…

சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்  என புதுச்சேரி உப்பளம் பகுதியில்  நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி  தலைவர் விஜய்  கூறினார். மேலும், புதுச்சேரி அரசாங்கம்  திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது,  பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறது என்றவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ‘ஏற்கனவே ரோடு ஷோ … Read more

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன்! புதிய அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான  தமிழ்நாடு  அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு பலன்  சலுகை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலனை பெற முடியும். உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பேரழிவை … Read more