திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, … Read more