விவசாயிகள், சுகாதார பணியாளர்கள்,விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
கொரோனா காலத்தில் சிறப்பான பணியினை ஆற்றிய விவசாயிகள், ராணுவத்தினர், விஞ்ஞானிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பலருக்கும் நன்றியினை தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு தின உரையாற்றியுள்ளார். 72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நமது வாழ்க்கைத் தத்துவத்தின் நிரந்தரமான சித்தாந்தங்கள். இந்தக் கோட்பாடுகள் சுட்டும் பாதையில், நமது வளர்ச்சிப் பயணம் நிரந்தரமாக முன்னேற்றம் காண … Read more விவசாயிகள், சுகாதார பணியாளர்கள்,விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்