காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் – ரணில் வகுக்கும் வியூகம்

Courtesy: கூர்மை வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் உள்ள காணிகளை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணி கட்டளை சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உத்தரவிட்டிருக்கிறார். அதுவும் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது … Read more

தீவிரமடைந்துள்ள யுத்த களமுனை! உக்ரைன் மருத்துவமனையின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்

கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்ய விமானப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆபத்தான நிலையில் மூவர் காயமடைந்த 23 பேரில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு … Read more

கொழும்பில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி! வெடித்தது சர்ச்சை

படைவீரர்களின் சமாதியில் சிறுநீர் கழிப்பதற்கு நிகரான செயலை அரசாங்கம் மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொடிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு எடுத்த படைவீரர்களுடன், பயங்கரவாதிகளையும் நினைவுகூரும் வகையில் கொழும்பில் அமைக்கப்படும் நினைவுத்தூபி குறித்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். செயற்பாட்டை உடன் நிறுத்த கோரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் இந்த … Read more

வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடைபெறுகிறது: சிறீதரன் (Video)

”வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக”  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(25.05.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ”போரில் தமிழர்கள் அழிக்கப்பட்டதை விட தற்போது மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது” என தெரிவித்துள்ளார். மேலும் இது … Read more

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். இன்றையதினம்(25.05.2023) சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைந்து இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு தொடர்பான தேசிய கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் … Read more

வடக்கு தொடருந்து சேவை ஜூலை 15 முதல் மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று தொடருந்து  திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் தொடருந்து  சேவையை ஆரம்பிக்க முடியும் என்று மஹவ – ஓமந்தை தொடருந்து  வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார். இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான தொடருந்து  மார்க்கத்தின் திருத்தப் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. குறித்த … Read more

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் மோசடிகளில்

பிரித்தானியாவிற்குள் அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெல் விவசாயியான ராதா என்பவர் பிரித்தானியாவிற்கு செல்வதற்காக 50,000 ஸ்ரெலிங் பவுண்ட்களை முகவர் ஒருவரிடம் கொடுத்து அங்கு சென்றுள்ளார். அம்பலமான தகவல் இதன்போது கொழும்பு விமான நிலையத்தை அடைந்தபோது அறிமுகம் இல்லாத பெண் ஒருவரை காண்பித்து அவருக்கு கணவராக நடிக்குமாறும், சிறுவனை … Read more

ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. 46 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.   நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24.05.2023) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை சமர்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் … Read more

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தலம – புளிச்சங்குளம் குளத்தில் நீராடச்சென்ற இந்த மாணவி நேற்று (22.05.2023) உயிரிழந்துள்ளார். இவர் உடப்புவையில் வசிக்கும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மாணவி தனது நண்பிகள் நான்கு பேர் மற்றும் நண்பியின் உறவினர் ஒருவருடன் ஏரியில் நீராடச்சென்ற நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் … Read more

நீதவானை அச்சுறுத்திய மூவர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நீர்கொழும்பு பிரதான நீதவானை அச்சுறுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, நீதவானுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆணுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதவான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் றாகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது குறித்த நபர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணை இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் றாகம … Read more