அரசு பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி! ஏஐ தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Govt : தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றத்தை உருவாக்க களம் புகுந்திருக்கும் ஏஐ தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) குறித்து மாணவ, மாணவிகள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, அதை வைத்து எப்படி கற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் தூத்துக்குடி … Read more