சொன்னதை செய்த சிம்பு…! மறைந்த நடிகர் விவேக்கிற்கு… "மாநாடு" படக்குழு செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி!
சொன்னதை செய்த சிம்பு…! மறைந்த நடிகர் விவேக்கிற்கு… “மாநாடு” படக்குழு செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சொன்னதை செய்த சிம்பு…! மறைந்த நடிகர் விவேக்கிற்கு… “மாநாடு” படக்குழு செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி! Source link
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. பேய் படமான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி என பெரிய பட்டாளமே நடித்த இப்படம் வசூலையும் குவித்தது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை அரண்மனை 2 என்ற தலைப்பில் இயக்கினார் சுந்தர்.சி. 2016-ம் ஆண்டு வெளியான மிரட்டலான பேய் படமான இந்த படமும் சக்கைப்போடு போட்டது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, … Read more அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ் !!
அதிகரித்து வரும் கொரோனா நிலையை சமாளிக்க, தெலுங்கு திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் கொரோனா க்ரைஸிஸ் சேரிட்டி எனப்படும் தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளனர். அதுவும் கொரோனா முதல் அலையால் விதிக்கப்பட்ட லாக் டவுன் காரணமாக சினிமா நம்பியிருந்த தொழிலாளர்கள் கஷ்டப்படுவதை தடுக்க, இந்த தொண்டு நிறுவனத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் மற்ற டோலிவுட் பிரபலங்களும் இதை தொடங்கி அப்போதே பல்வேறு உதவிகளை செய்தனர். இப்போதும் இதேபோல் ஒன்றை செய்ய இருக்கின்றனர். அதாவது, தாங்கள் ஆரம்பித்த தொண்டு … Read more முன்னோடியாக தெலுங்கு திரையுலகம்.. பின்பற்றுவார்களா தமிழ் நடிகர்கள்!
ஹைலைட்ஸ்: விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து ‘சீயான் 60’ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் விரைவில் ரிலீஸ். விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதிநடிகர் விவேக் மறைந்ததால், தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை நடிகர் விக்ரம். … Read more அப்பா மகனா..? அண்ணன் தம்பியா..? ரசிகர்களை குழப்பிய துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!
தெலுங்கு திரையுலகம் சார்பில் சினிமா கலைஞர்களைக் காக்க முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தெலுங்கு திரையுலகம் தங்கள் திரையுலகினரை பாதுகாக்க புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி, தெலுங்கு திரைப்படத் துறையை உள்ளடக்கிய அனைத்து சினிமா கலைஞர்கள் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா பேரிடர் அறக்கட்டளை (சி.சி.சி) சார்பாக இலவச தடுப்பூசி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனைகளுடன் இணைந்து … Read more சினிமா கலைஞர்களுக்கு தடுப்பூசி… – புதிய முயற்சியை முன்னெடுக்கும் தெலுங்கு திரையுலகம்
ஒரு மில்லியன் பாலோயர் – வரலட்சுமி நன்றி 21 ஏப், 2021 – 12:54 IST தமிழ், தெலுங்கில் கதாநாயகி, வில்லி, கதையின் நாயகி என நடித்து வருகிறார் வரலட்சுமி. இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளியீட்டில் தாமதமாகி வருகின்றன. தெலுங்கில் அவர் நடித்த நாந்தி, கிராக் என்ற இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் தற்போது தெலுங்கில் வரலட்சுமியின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. இதனால் தமிழ், தெலுங்கில் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார் வரலட்சுமி. சோசியல் மீடியாவில் … Read more ஒரு மில்லியன் பாலோயர் – வரலட்சுமி நன்றி
By Jaya Devi | Updated: Wednesday, April 21, 2021, 20:35 [IST] சென்னை : எம்ஜிஆர் மகன் படத்துக்கு ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை என இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பதிவிட்டுள்ளார். இப்படம் படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கொனோரா பரவல் காரணமாக படம் வெளியாவது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி … Read more ‘எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் தேதியை இறைவன் இன்னும் ஒதுக்கவில்லை… இயக்குனர் பொன்ராம் கவலை !
தெலுங்கு திரைத்துறையால் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்களின் கணவன் அல்லது மனைவிக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கலைஞ்ர்கள் அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக சுயநினைவின்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அதற்காக ஆஞ்சியோ அறுவைசிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது. 24 மணி நேரம் கழித்தே எதையும் கூற முடியும், என மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில்… 17ஆம் தேதி காலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்த தகவல் … Read more முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்த மனிஷாவிற்கு சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதியானது.அதில் கொரோனாவில் இருந்து மீண்டு வரப்போவதில்லை என்று பிரியா விடை போஸ்ட் போட்ட 36 மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 51 வயதான மனிஷா ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தான் பிழைக்கமாட்டேன் என்பதை உணர்த்தும்விதமாக, இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக … Read more இறக்கப்போவதை பேஸ்புக்கில் தெரிவித்த பெண் மருத்துவர் !!